கடந்த வாரத்துடன் ஒப்பிடும்போது உயிரிழப்புகளும் நோயளர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது – சுதர்சினி பெர்ணான்டோபுள்ளே!
Thursday, June 10th, 2021போக்குவரத்து கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ள போதிலும் கொரோனா தொடர்பான உயிரிழப்புகளும் நோயாளிகள் எண்ணிக்கையும் குறைவடையவில்லை என இராஜாங்க அமைச்சர் சுதர்சினிபெர்ணான்டோ புள்ளே தெரிவித்துள்ளார்.
ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கையில் இதனை தெரிவித்துள்ள அவர், கடந்த வாரத்துடன் ஒப்பிடும்போது உயிரிழப்புகளும் நோயளர்கள் எண்ணிக்கையும் இவ்வாராம் அதிகரித்துள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
யாழ்.போதனா வைத்தியசாலைக்குள் பிளாஸ்ரிக், பொலித்தீன் கொண்டு செல்லத் தடை அடுத்த வாரம் முதல் நடைமுறைக்...
தேர்தலுக்கு 70 பிரதான கட்சிகள் தகுதி பெற்றுள்ளன - மேலதிக தேர்தல்கள் ஆணையாளர்!
மற்றொரு திரிபு நாட்டுக்குள் வருவதற்கு வாய்ப்புள்ளது - கொரோனாவுடன் வாழப் பழகிக்கொள்ள வேண்டும் என இராஜ...
|
|