Monthly Archives: June 2021

எந்தவொரு அபிவிருத்தி திட்டமும் இடைநிறுத்தப்படமாட்டாது – அமைச்சர் மஹிந்த அமரவீர உறுதி!

Saturday, June 12th, 2021
அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படுள்ள எந்தவொரு அபிவிருத்தி திட்டமும் கொரோனா தொற்றின் காரணமாகவோ அல்லது வேறு காரணங்களினாலோ இடைநிறுத்த நடவடிக்கை முன்னெடுக்கப்படமாட்டாது என அமைச்சர்... [ மேலும் படிக்க ]

எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பலின் உரிமை நிறுவனத்திடம் முன் தொகையாக 40 மில்லியன் டொலர் நஷ்ட ஈடு கோரிய இலங்கை!

Saturday, June 12th, 2021
இலங்கை கடற்பரப்பில் தீப்பற்றிய எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பலால் இலங்கைக்கு ஏற்பட்ட பாதிப்புக்களுக்காக எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பலின் உரிமை நிறுவனத்திடம் நஷ்ட ஈட்டு முன் தொகையாக 40... [ மேலும் படிக்க ]

வார இறுதியில் பயண தடையை கடுமையாக அமுல்படுத்தப்படும் – மீறுபவர்களை கைது செய்ய விசேட நடவடிக்கை என பிரதி பொலிஸ் மா அதிபர் அறிவிப்பு!

Saturday, June 12th, 2021
நாட்டின் அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களும் மொத்த விற்பனைக்காக இன்று திறக்கப்பட்டன. அத்துடன் குறித்த நிலையங்களின் செயற்பாடுகளை நாளையதினமும் மேற்கொள்ள முடியும் எனவும்... [ மேலும் படிக்க ]

கடற்றொழிலாளர்களின் பாதிப்புக்களுக்கு விரைவான நடவடிக்கை மேற்கொள்வேன் – நீர்கொழும்பில் அமைச்சர் டக்ளஸ் உறுதி!

Saturday, June 12th, 2021
எக்ஸ் பிரஸ் பேர்ள் கப்பல் விபத்தினால் பாதிக்கப்பட்டுள்ள கடற்றொழிலாளர்களுக்கான முதற் கட்ட வாழ்வாதார உதவித் தொகை உடனடியாக வழங்கப்படும் என்று உறுதியளித்துள்ள கடற்றொழில் அமைச்சர்... [ மேலும் படிக்க ]

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலினால் பாதிக்கப்பட்ட கடற்பகுதியை உரிய ஆய்வின் பின் கடற்றொழிலுக்காக அனுமதிக்கப்படும் – துறைசார் தரப்பினருக்கு பிரதமர் பணிப்பு!

Saturday, June 12th, 2021
விபத்திற்குள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலினால் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக பாதிக்கப்பட்ட பாணந்துறைமுதல் நீர்கொழும்பு வரையான கடற்பரப்பினை உரிய முறையில் ஆய்வு செய்த பின்னர்... [ மேலும் படிக்க ]

பெற்றோல் ஒரு லீற்றர் 20 ரூபாவால் அதிகரிப்பு – அனைத்து எரிபொருள்களும் புதிய விலையில் இன்றுமுதல் விற்பனை!

Saturday, June 12th, 2021
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, நேற்று நள்ளிரவுமுதல் புதிய விலை அமுலாகியுள்ளதாக வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. புதிய... [ மேலும் படிக்க ]

நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 84 ஆயிரத்து 90 ஆக உயர்வு!

Saturday, June 12th, 2021
இலங்கையில் கடந்த 24 மணிநேரத்தில் 2 ஆயிரத்து 789 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதி செய்யப்பட்டது. அவர்களில் 2 ஆயிரத்து 759 பேர் உள்நாட்டில் பல்வேறு இடங்களில் அடையாளம் காணப்பட்ட அதேநேரம்,... [ மேலும் படிக்க ]

வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்ற 38 இலங்கையர்கள் இந்தியாவில் கைது!

Saturday, June 12th, 2021
இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்ற பலர் இந்தியாவின் இரண்டு பிரதேசங்களில் கைது செய்யப்பட்டிருப்பதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதனடிப்படையில்... [ மேலும் படிக்க ]

கடந்த 10 நாட்களில் 500 இற்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பலி – அரசாங்கத் தகவல் திணைக்கள தகவல்கள் தெரிவிப்பு!

Saturday, June 12th, 2021
நாட்டில் கொரோனா தொற்று காரணமாக கடந்த 10 நாட்களில் 546 பேரின் மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையின் பிரகாரம் தெரியவந்துள்ளது. தற்போது... [ மேலும் படிக்க ]

அத்தியாவசிய உணவு பொருள் கையிருப்பை உறுதிப்படுத்த கோரி அதிவிசேட வர்த்தமானி வெளியீடு!

Saturday, June 12th, 2021
அரிசி, சீனி, பால்மா மற்றும் சோளம் ஆகியவற்றின் கையிருப்பு தொடர்பில் உற்பத்தியாளர்களும், இறக்குமதியாளர்களும், களஞ்சியப்படுத்துவோரும், விநியோகஸ்த்தர்களும், மொத்த வர்த்தகர்களும் 7... [ மேலும் படிக்க ]