Monthly Archives: June 2021

நாட்டில் இதுவரை 27 இலட்சத்து 74 ஆயிரத்து 683 பேருக்கு கொவிட் 19 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன – சுகாதார அமைச்சு அறிவிப்பு!

Sunday, June 13th, 2021
நாட்டின் அனைத்து பிரதேசங்களையும் உள்ளடக்கிய வகையில் தடுப்பு ஊசி ஏற்றும் வேலைத்திட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுவருவதாக சுகாதர அமைச்சு தெரிவித்துள்ளது இதேவேளை நாட்டில்... [ மேலும் படிக்க ]

வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு சில தினங்களில் அதிதீவிர சிகிச்சை பிரிவு !

Saturday, June 12th, 2021
அதிதீவிர சிகிச்சை பிரிவு இல்லாது அவதியுறும் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் இன்று சில நாள்களில் அதிதீவிர சிகிச்சை பிரிவு அமைப்பதற்குரிய வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு... [ மேலும் படிக்க ]

ஓட்டமாவடியில் அறுபது வயதிற்கு மேற்பட்ட பொதுமக்களுக்கு தடுப்பூசி வழங்கல் முன்னெடுப்பு!

Saturday, June 12th, 2021
ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் கொரோனா தடுப்பூசி ஏற்றும் பணிகள் ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம்.தாரிக் தலைமையில் தொடர்ச்சியாக நடைபெற்று... [ மேலும் படிக்க ]

சமையல் எரிவாயு, கோதுமை மா ஆகியவற்றின் விலை நிர்ணயம் தொடர்பில் ஆராய விசேட குழு!

Saturday, June 12th, 2021
சமையல் எரிவாயு கொள்கலன் ஒன்றின் விலையை 700 ரூபாவினால் அதிகரிப்பதற்காக நுகர்வோர் விவகார அதிகாரசபையிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன... [ மேலும் படிக்க ]

நாட்டில் டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கையும் 80 ஆயிரத்தைக் கடந்தது – சுகாதாரப்பிரிவு எச்சரிக்கை!

Saturday, June 12th, 2021
நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை காரணமாக, மீண்டும் டெங்கு நோய் பரவல் தீவிரமடையும் நிலை உருவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த மாதத்தின், கடந்த... [ மேலும் படிக்க ]

இந்த நாடு நிகழ்காலத்தில் வாழும் மக்களாகிய எமக்கு சொந்தமானது அல்ல – எதிர்கால சந்ததிக்கானது என ஜனாதிபதி சுட்டிக்காட்டு!

Saturday, June 12th, 2021
குழந்தைப் பருவம் என்பது வாழ்க்கையை ஓட்டுவதற்காகத் தொழில் செய்யத் தொடங்கிவிடும் பருவம் அல்ல என தெரிவித்துள்ள ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச, குழந்தைப் பருவம் கற்பதற்கும்,... [ மேலும் படிக்க ]

யாழ் மாவட்டத்தில் தொடர்ந்தும் கொரோனா தொற்றின் அச்சுறுத்தல் அதிகரிப்பு – பொதுமக்கள் அவதானமாக செயற்பட வேண்டும் என மாவட்ட செயலணி வலியுறுத்து!

Saturday, June 12th, 2021
தொடர்ந்தும் யாழ் மாவட்டத்தில் கொரோனா தொற்றின் அச்சுறுத்தல் நிலைமை அதிகரித்த நிலையிலேயே காணப்படுவதாக தெரிவித்துள்ள யாழ் மாவட்ட கொரோனா ஒழிப்பு செயலணி பயணத் தடையை... [ மேலும் படிக்க ]

ஜி 7 உச்சிமாநாடு ஆரம்பமானது!

Saturday, June 12th, 2021
ஜி-7 கூட்டமைப்பின் உச்சிமாநாடு பிரித்தானியாவில் ஆரம்பமாகியுள்ளது. இதில் கோவிட் பெரும் தொற்றுக்கு பின்னர் உலக தலைவர்கள் பலர் முதல் முறையாக நேரில் சந்தித்துக்கொண்டனர். தொழில்... [ மேலும் படிக்க ]

தடுப்பூசி திட்டத்தில் முறைகேடு: விசாரணை நடத்த அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கோரிக்கை!

Saturday, June 12th, 2021
கொரோனா தடுப்பூசி திட்டத்தில் காணப்படும் முறைகேடுகள் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுக்குமாறு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. சுகாதார சேவைகள்... [ மேலும் படிக்க ]

சிறுவர்களுக்கு நிகழும் துஷ்பிரயோகங்களை தடுக்க ஒருபோதும் தயங்க வேண்டாம் – நாட்டு மக்களிடம் பிரதமர் வலியுறுத்து!

Saturday, June 12th, 2021
குழந்தைகளின் எதிர்காலத்தை ஒரு சிறந்த பாதையில் கொண்டு வருவதற்கு கடந்த காலத்தை அர்ப்பணித்த தாங்கள், இன்றும் அதற்காக கடுமையாக உழைத்து வருவதாக உலக சிறுவர் தொழிலாளர் எதிர்ப்பு நாளை... [ மேலும் படிக்க ]