Monthly Archives: June 2021

அனுமதிப் பத்திர விதிகளை மீறி மணல் ஏற்றி வந்த ஆறு சந்தேக நபர்கள் கைது -, ஆறு கனரக வாகனங்களும் தடுத்துவைப்பு!

Sunday, June 13th, 2021
ழைச்சேனை பொலிஸ் பிரிவில் அனுமதிப் பத்திர விதிகளை மீறி மணல் ஏற்றி வந்த ஆறு சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் ஆறு கனரக வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் நேற்றிரவு கடும் காற்றுடன் கூடிய மழை – 55 பேர் பாதிப்பு என மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவிப்பு!

Sunday, June 13th, 2021
யாழ்ப்பாண மாவட்டத்தில் நேற்று இரவு திடீரென நிலவிய காற்றுடன் கூடிய மழையின் காரணமாக 17 குடும்பங்களைச் சேர்ந்த 55 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு... [ மேலும் படிக்க ]

யாழ் மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் இதுவரை 55 பேர் உயிரிழப்பு!

Sunday, June 13th, 2021
யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் சிகிச்சை விடுதியில், சிகிச்சை பெற்று வந்த... [ மேலும் படிக்க ]

தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டு – இலங்கையில் இதுவரையில் 30 ஆயித்திற்கும் அதிகமானோர் கைது என பொலிசார் தெரிவிப்பு!

Sunday, June 13th, 2021
தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டுக்காக கடந்த 24 மணிநேரத்தில் மேலும் ஆயிரத்து 353 நபர்கள் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த குற்றச்சாட்டுக்காக ஒரே நாளில்... [ மேலும் படிக்க ]

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் விபத்து : பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்களுக்கு நாளைமுதல் 5000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படும் – பிரதமர் நடவடிக்கை!

Sunday, June 13th, 2021
கொழும்பு துறைமுகத்திற்கு அருகாமையில் எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் விபத்துக்குள்ளானதால் பாதிக்கப்பட்டுள்ள மீனவருக்கு 5000 ரூபா கொடுப்பனவை வழங்கும் நடவடிக்கை நாளை திங்கட்கிழமைமுதல்... [ மேலும் படிக்க ]

விதிமுறையை மீறிய குற்றச்சாட்டு: கொக்குவில் குளப்பிட்டி சந்திக்கு அருகில் மீன் வியாபாரம் செய்த ஆறு வியாபாரிகள் கைது!

Sunday, June 13th, 2021
யாழ்ப்பாணம் - நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட  கொக்குவில்  குளப்பிட்டி சந்திக்கு அருகில் மீன் வியாபாரம் செய்த ஆறு வியாபாரிகள் யாழ்ப்பாணம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.... [ மேலும் படிக்க ]

மாணவர்களும் ஆசிரியர்களும் பாதுகாப்பான முறையில் பாடசாலைகளுக்கு அனுமதிக்கப்படுவது தொடர்பாக முறையான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும் – பிரதமர் கல்வி அதிகாரிகளுக்கு ஆலோசனை!

Sunday, June 13th, 2021
பாடசாலை ஆரம்பிக்கும் போது மாணவர்களும் ஆசிரியர்களும் பாதுகாப்பான முறையில் பாடசாலைகளுக்கு அனுமதிக்கப்படுவது தொடர்பாக முறையான வேலைத்திட்டம் ஒன்றை செயற்படுத்தப்பட வேண்டும் என்று... [ மேலும் படிக்க ]

கொவிட் 19 மரண எண்ணிக்கை அதிகரிப்பதற்கான காரணம் இதுவே – சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்!

Sunday, June 13th, 2021
எதிர்வரும் திங்கட்கிழமை தொடக்கம் 72 மணித்தியாள காலப்பகுதிக்குள் அல்லது 96 மணித்தியாளங்களில் கொரோனா தொற்றால் மரணித்தோரின் அறிக்கைகளை வெளியிட எதிர்பார்க்கின்றோம் என்றும் சுகாதார... [ மேலும் படிக்க ]

அரச பதவிக்கான திறந்த போட்டிப் பரீட்சை – விண்ணப்பதாரிகளுக்கான அறிவித்தல்

Sunday, June 13th, 2021
அரச சேவையின் பதவி வெற்றிடங்களுக்கு இணைத்துக் கொள்வதற்கான போட்டிப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் இறுதி நாள் நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி, விண்ணப்பங்களை... [ மேலும் படிக்க ]

பகிடிவதை சட்டம் – மனித உரிமைகள் சட்டம் என்ற தலைப்பில் கருத்தரங்கு!

Sunday, June 13th, 2021
பகிடிவதை சட்டம் மற்றும் மனித உரிமைகள் சட்டம் என்ற தலைப்பில் கருத்தரங்கை நடத்துவதற்கு கொழும்புப் பல்கலைக்கழகத்தின் ஸ்ரீ பாளி வளாகம் தீர்மானித்துள்ளது. இதன் முதலாவது கருத்தரங்கு... [ மேலும் படிக்க ]