Monthly Archives: June 2021

வீதியால் சென்ற மாணவியின் தங்கச் சங்கிலி அறுப்பு – வட்டு.கண்ணகை அம்மன் கோயிலடியில் சம்பவம்!

Saturday, June 12th, 2021
வீதியால் சென்ற மாணவியின் தங்கச் சங்கிலி மோட்டார் சைக்கிளில் வந்தவர்களால் அறுத்துச் செல்லப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் வட்டுக்கோட்டை கண்ணகை அம்மன் ஆலயத்திற்கு முன்னால்... [ மேலும் படிக்க ]

எக்ஸ் பிரஸ் பேர்ள் கப்பல் தீப்பரவலால் கடற்றொழிலாளர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தலைமையில் விசேட கலந்துரையாடல்!

Saturday, June 12th, 2021
இலங்கை கடற்பரப்பில் தீப்பற்றிய எக்ஸ் பிரஸ் பேர்ள் கப்பல் தீப்பரவல் கடற்றொழிலாளர்களுக்கு ஏற்படுத்தியுள்ள பாதிப்புகள் தொடர்பாக நீர்கொழும்பு பிரதேச மீன்பிடி சங்கங்களின்... [ மேலும் படிக்க ]

தற்போது அமுலில் உள்ள பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 21ஆம் திகதி வரை நீடிப்பு – இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா அறிவிப்பு!

Friday, June 11th, 2021
நாட்டில் தற்போது அமுலில் உள்ள பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 21ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது என கொரோனா பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணியின் தலைவர் இராணுவத்... [ மேலும் படிக்க ]

தெற்காசியாவின் மிகப்பெரிய சிறுநீரக மருத்துவமனை ஜனாதிபதி கோட்டபய ராஜபக்சவினால் திறந்துவைப்பு!

Friday, June 11th, 2021
பொலன்னறுவையில் நிர்மாணிக்கப்பட்ட தெற்காசியாவின் பாரிய சிறுநீரக வைத்தியசாலையான தேசிய சிறுநீரகவியல் சிறப்பு மருத்துவமனை இன்று (11)  திறந்துவைக்கப்பட்டது. ஜனாதிபதி கோட்டாபய... [ மேலும் படிக்க ]

சட்டவிரோதமாக இலங்கைக்குள் நுழைந்த ஒருவர் பொலிசாரால் கைது!

Friday, June 11th, 2021
இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக கடல் வழியாக இலங்கைக்குள் நுழைந்த ஒருவரை முள்ளியவளை பொலிஸார் கைது செய்துள்ளனர். இலங்கை இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின்... [ மேலும் படிக்க ]

24 மணித்தியாலயத்தில் மட்டக்களப்பில் கொரோனாவால் 4 பேர் உயிரிழப்பு!

Friday, June 11th, 2021
மட்டக்களப்பில் மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் கடந்த 24 மணித்தியாலயத்தில் 4 பேர் மரணமடைந்துள்ளதுடன்  54 பேருக்கு தொற்று உறுதி கண்டறியப்பட்டதையடுத்து மாவட்டத்தில் 3637 ஆக... [ மேலும் படிக்க ]

வடக்கு கடலினுள் பேருந்துகள் – கடல் வளத்தினை அதிகரிக்க அமைச்சர் டக்ளஸ் முயற்சி!

Friday, June 11th, 2021
வளங்களை அதிகரிப்பதற்கு சாத்தியமான அனைத்து வழிவகைகளும் பயன்டுத்தப்பட வேண்டும் என்ற அடிப்படையில் வடக்கு கடலில் பேருந்துகள் இறக்கி விடப்பட்டுள்ளாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

கடன் சலுகை கிடைக்கவில்லையெனில் உடன் முறையிடுங்கள் – மத்திய வங்கி அறிவிப்பு!

Friday, June 11th, 2021
வங்கி அல்லது வங்கியல்லா நிதி நிறுவனங்களின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு உரிய கடன் சலுகைகள் வழங்கப்படாத பட்சத்தில் அது குறித்து முறையிடுமாறு மத்திய வங்கி அறிவித்துள்ளது. கொரோனா... [ மேலும் படிக்க ]

எக் ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்தின் பாதிப்பு குறித்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நாளை விசேட கலந்துரையாடல்!

Friday, June 11th, 2021
எக் ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்து தொடர்பான கலந்துரையாடல் ஒன்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நாளை 12 ஆம் திகதி சனிக்கிழமை காலை  9 மணியளவில் நீ்ர்கொழும்பு நகர... [ மேலும் படிக்க ]

கொக்குவில் பகுதியில் பொலிஸ் மற்றும் பாதுகாப்பு படையினரால் விசேட சோதனை நடவடிக்கை!

Friday, June 11th, 2021
யாழ்ப்பாணம் - கொக்குவில் பகுதியில் பொலிஸ் மற்றும் பாதுகாப்பு படையினரால் விசேட  சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த நடவடிக்கை இன்றையதினம்... [ மேலும் படிக்க ]