Monthly Archives: April 2021

மக்களுக்கு நியாயமான விலையில் பொருட்களை வழங்குவதே அரசின் நிலைப்பாடு: நாமல் ராஜபக்ஸ!

Friday, April 9th, 2021
மக்களுக்கு நியாயமான விலையில் பொருட்களை வழங்குவதே அரசாங்கத்தின் நிலைப்பாடு என பொலன்னறுவையில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸ... [ மேலும் படிக்க ]

அனைத்து பாடசாலைகளினதும் முதலாம் தவணை கற்றல் நடவடிக்கைகள் இன்றுடன் நிறைவு!

Friday, April 9th, 2021
நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் இன்றையதினம்முதல் எதிர்வரும் 19 ஆம் திகதிவரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. சித்திரை புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டே விடுமுறை... [ மேலும் படிக்க ]

இலங்கை கிரிக்கெட் சபையின் புதிய தேர்வுக்குழுவின் தலைவராக முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் நியமனம்!

Friday, April 9th, 2021
ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபையின் புதிய தேர்வுக் குழுவில் பிரமோடியா விக்ரமசிங்க மற்றும் ரொமேஷ் களுவித்தரனா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். தேர்வுக் குழுவின் தலைவராக முன்னாள்... [ மேலும் படிக்க ]

யாழ் . மாநகர முதல்வர் வவுனியாவில்!

Friday, April 9th, 2021
யாழ்ப்பாணம் மாநகர சபையினால் அமைக்கப்பட்ட காவல் படை தொடர்பில் மாநகர சபை முதல்வர், சட்டத்தரணி வி.மணிவண்ணன் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று அதிகாலை 2... [ மேலும் படிக்க ]

யாழ்.மாநகரில் இரவு 10 மணிவரை வர்த்தக நிலையங்கள் திறக்கப்படும் – பேருந்து சேவைகளும் 8 மணிவரை இடம்பெறும்!

Friday, April 9th, 2021
யாழ்.மாநகர வர்த்தக நிலையங்கள் இரவு 10 மணிவரை திறந்திருக்கும் எனவும் 10 மணிவரை மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை கொள்வனவு செய்ய முடியும் எனவும் யாழ்.வணிகர்கழகம் தெரிவித்துள்ளது.... [ மேலும் படிக்க ]

யாழ்.கொடிகாமம் பகுதியில் பொருத்தப்பட்டது தானியங்கு சமிக்ஞை விளக்கு!

Friday, April 9th, 2021
யாழ்ப்பாணம் - கண்டி வீதியில் கொடிகாமம் பகுதியில் தானியங்கி சமிக்ஞை விளக்கு பொருத்தப்படுகின்றது. வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் குறித்த சமிக்ஞை விளக்கு பொருத்தும் பணி... [ மேலும் படிக்க ]

கோணாவில் யூனியன் குளப்பகுதி விவசாயிகளுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஊடாக நியாயமான தீர்வு பெற்றுத்தரப்படும் – இணைப்பாளர் தவநாதன் உறுதி!

Friday, April 9th, 2021
கிளிநொச்சி கோணாவில் யூனியன்குளம் பகுதியில் வாழும் நெற்செய்கையாளர்கள் குறித்த குளத்திலிருந்து வெளியேறும் மேலதிக நீரை பயன்படுத்தி தொடர்ந்தும் நெற்செய்கையை மேற்கொள்வதற்கான... [ மேலும் படிக்க ]

ஜவுளி துணி இறக்குமதிக்கும் வருகின்றது இறக்குமதி தடை – அமைச்சர் தயாசிறி ஜயசேகர அறிவிப்பு!

Friday, April 9th, 2021
இலங்கைக்கு ஜவுளி துணி இறக்குமதியை அரசாங்கம் தடை செய்துள்ளதாக பற்றிக், கைத்தறி மற்றும் உள்ளூர் ஆடை தயாரிப்புத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். அத்துடன் இந்தத் தடை... [ மேலும் படிக்க ]

வடமராட்சியில் கடற்றொழிலுக்கு சென்ற மூன்று மீனவர்களை காணவில்லை!

Friday, April 9th, 2021
கடற்தொழிக்குச் சென்ற கற்கோவளம் மீனவர்கள் மூவரைக் காணவில்லை என்று பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த புதன்கிழமை படகு ஒன்றில் தொழிலுக்குச்... [ மேலும் படிக்க ]

விசேட தேவையுடைய இராணுவ வீரர்களின் வேதனம் அவர்களை தங்கி வாழ்வோருக்கும் உயிர் வாழும்வரை வழங்கப்படும் – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவிப்பு!

Friday, April 9th, 2021
விசேட தேவையுடைய இராணுவ வீரர்களுக்கு உயிர் வாழும்வரை வழங்கப்படுகின்ற வேதனம் மற்றும் கொடுப்பனவுகளை அவர்கள் உயிரிழந்த பின்னர் அவர்களை தங்கி வாழ்வோருக்கும் உயிர் வாழும்வரை... [ மேலும் படிக்க ]