Monthly Archives: April 2021

நேற்றைய தினமும் இருவர் கொவிட் தொற்றினால் உயிரிழப்பு!

Friday, April 9th, 2021
நாட்டில் நேற்றையதினம் இரண்டு கொவிட்-19 மரணங்கள் பதிவாகின. இதற்கமைய, நாட்டில் கொவிட்-19 தொற்றினால் மரணித்தோரின் எண்ணிக்கை 593 ஆக அதிகரித்துள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின்... [ மேலும் படிக்க ]

பொதுமக்களின் சுகாதாரத்தை பாதிப்பதன் காரணமாகவே பாம் எண்ணெய் இறக்குமதி தடை செய்யப்பட்டது – ஜனாதிபதி ஊடகப்பிரிவு!

Friday, April 9th, 2021
பொதுமக்களின் சுகாதாரத்தை பாதிப்பதன் காரணமாகவே, பாம் எண்ணெய் இறக்குமதியை முழுமையாக தடை செய்வதற்கு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்ததாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள ஊடக... [ மேலும் படிக்க ]

மெல்போர்னில் தரையிறங்கிய ஸ்ரீலங்கா ஏயர்லைன்ஸ்!

Thursday, April 8th, 2021
பல மாதங்களுக்கு பின்னர் மெல்போர்னில் தரையிறங்கிய முதல் பயணிகள் விமானம் என்ற பெருமையை ஸ்ரீலங்கா ஏயர்லைன்ஸ் விமானம் பெற்றுள்ளது. அவுஸ்திரேலியாவின், விக்டோரியா சர்வதேச ஹோட்டல்... [ மேலும் படிக்க ]

அமரர் சிவஞானசோதியின் இழப்பு எனக்கு மட்டுமல்லாது இலங்கைத் தீவுக்கும் பேரிழப்பு – அஞ்சலி உரையில் அமைச்சர் டக்ளஸ்!

Thursday, April 8th, 2021
அமரர் சிவஞானசோதியின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா மலர்வளையம் சாத்தியும் மலர்மாலை அணிவித்தும் இறுதி அஞ்சலி... [ மேலும் படிக்க ]

சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயன்ற மன்னாரில் 20 பேர் கைது !

Thursday, April 8th, 2021
சட்டவிரோதமாக நாட்டிலிருந்து புலம்பெயர்வதற்கு முயற்சித்த 20 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மன்னார் - சிலாவத்துறை - கொண்டச்சிக்குடா பகுதியில் சந்தேகநபர்கள் கைது... [ மேலும் படிக்க ]

அரசியல் ஆலோசனைப் பொறிமுறையொன்றை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இலங்கை – ஆப்கானிஸ்தான் கைச்சாத்து!

Thursday, April 8th, 2021
இலங்கை வெளிநாட்டு அமைச்சு மற்றும் ஆப்கானிஸ்தான் வெளிவிவகார அமைச்சு ஆகியவற்றுக்கு இடையில் அரசியல் ஆலோசனைப் பொறிமுறையொன்றை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இலங்கையும்,... [ மேலும் படிக்க ]

இந்திய மீனவர்களின் அத்துமீறல்களுக்கு இவ்வருடத்திற்குள் முற்றுப்புள்ளி – கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Thursday, April 8th, 2021
இலங்கை கடற்றொழிலாளர்கள் எதிர் கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக ஆராயும் விசேட சந்திப்பொன்று நேற்று (07.04.2021) கடற்றொழில் அமைச்சில் இடம் பெற்றது. கடற்றொழில் அமைச்சர்... [ மேலும் படிக்க ]

சபை அமர்வுகளை புறக்கணித்தது ஈ.பி.டி.பி. – காரணத்தை வெளிப்படுத்தினார் முன்னாள் முதல்வர்!

Thursday, April 8th, 2021
யாழ். மாநகர சபையின் இன்றைய அமர்வுகளை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி புறக்கணித்துள்ளது என்று மாநகர சபை உறுப்பினரும் முன்னாள் முதல்வருமான திருமதி. யோகேஸ்வரி பற்குணராஜா... [ மேலும் படிக்க ]

ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை மீள அமுலாக்கும் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்!

Thursday, April 8th, 2021
2015ஆம் ஆண்டு அணுசக்தி ஒப்பந்தத்தத்தை மீள அமுல்படுத்துவது குறித்து ஈரானும் முக்கிய உலக வல்லரசு நாடுகளும் ஆஸ்திரியாவின் வியன்னாவில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளன. ஈரான், பிரித்தானியா,... [ மேலும் படிக்க ]

வடகொரியாவில் கொரோனா இல்லை !

Thursday, April 8th, 2021
வடகொரியா, தங்கள் நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்றும் எவரும் அதனால் பாதிக்கப்படவில்லையென தொடர்ந்து கூறிவருவது உலக சுகாதார அமைப்பையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது. உலகில்... [ மேலும் படிக்க ]