Monthly Archives: April 2021

மக்களின் ஆரோக்கியத்தை உறுதி செய்வதே அரசாங்கத்தின் பிரதான நோக்கம் – ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச தெரிவிப்பு!

Thursday, April 8th, 2021
மக்களின் ஆரோக்கியத்தை உறுதி செய்வது எமது அரசாங்கத்தின் பிரதான நோக்கமாகும் என தெரிவித்துள்ள ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச நீண்டகாலமாக நீடிக்கும் பிரச்சினைகளை இனங்கண்டு தீர்வு... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன் அதிரடி உத்தரவு – வவுனியாவில் வாள்வெட்டு கலாசாரத்தை இல்லாதொழிக்க பொலிஸார் விசேட நடவடிக்கை!

Thursday, April 8th, 2021
வவுனியா மாவட்டத்தில் வாள்வெட்டு உள்ளிட்ட சட்டவிரோத செயற்பாடுகளுக்கு இடமளிக்கப்ட மாட்டாது என தெரிவித்துள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியன் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தை தொடர்ந்தும் மிரட்டுகிறது கொரோனா – தொற்றாளர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!

Thursday, April 8th, 2021
யாழ்ப்பாணத்தில் மேலும் 129 பேருக்கும் கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர்... [ மேலும் படிக்க ]

பாற்பண்ணைப் பகுதிகளில் முடக்கம் தொடரும் – வடக்கு சுகாதாரப் பணிப்பாளர் அறிவிப்பு!

Thursday, April 8th, 2021
யாழ். திருநெல்வேலிச் சந்தை மற்றும் சந்தையை சூழவுள்ள வர்த்தக நிலையங்களில் பெறப்பட்ட பி.சி.ஆர் மாதிரிகளின் பரிசோதனை முடிவுகள் வெளியானதன் பின்னரே சந்தை மற்றும் கண்காணிப்பு... [ மேலும் படிக்க ]

கிராமிய மக்களுக்கு உயர்ந்த வாழ்க்கைத்தரத்தை உருவாக்கிக் கொடுக்காமல் கிராமத்தை முன்னேற்ற முடியாது – ஜனாதிபதி கோட்டாபய தெரிவிப்பு!

Thursday, April 8th, 2021
நாட்டின் சுபீட்சத்தின் அடையாளமாகக் காணப்படும் தேயிலைக் கைத்தொழில் வீழ்ச்சியடைவதற்கு இடமளிக்கப்படமாட்டாது என தெரிவித்துள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தேயிலை தொழிற்துறையை மேலும்... [ மேலும் படிக்க ]

நீர் விநியோகத்திற்கு பாதிப்பு ஏற்படும் – தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவிப்பு!

Thursday, April 8th, 2021
நாடுமுழுவதும் தற்போது நிலவும் வெப்பமான காலநிலை காரணமாக நீர் விநியோகத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. இதனால் நீரை... [ மேலும் படிக்க ]

நாட்டில் மேலும் மூவர கொரோனாவால் உயிரிழப்பு!

Thursday, April 8th, 2021
நாட்டில் மேலும் 3 கொவிட் 19 மரணங்கள் நேற்று பதிவாகின. இதற்கமைய, நாட்டில் இதுவரை பதிவாகிய கொவிட் 19 மரணங்களின் மொத்த எண்ணிக்கை 591 ஆக உயர்வடைந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம்... [ மேலும் படிக்க ]

நாட்டில் புதிய கொவிட் கொத்தணிகள் உருவாகும் அபாயம் – தொற்றுநோயியல் விஞ்ஞான பிரிவின் பணிப்பாளர் சுதத் சமரவீர எச்சரிக்கை!

Thursday, April 8th, 2021
நாட்டில் எந்த வேளையிலும் புதிய கொவிட் கொத்தணிகள் உருவாகும் அச்சுறுத்தல் இருப்பதாக தொற்றுநோயியல் விஞ்ஞான பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்தியர் சுதத் சமரவீர... [ மேலும் படிக்க ]

ஈஸ்டர் தாக்குதல் : பொலிஸ் விசாரணைகள் முடிவுற்றுள்ளது – அமைச்சர் சரத் வீரசேகர தெரிவிப்பு!

Thursday, April 8th, 2021
2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் முக்கிய சந்தேக நபர்கள் தொடர்பான பொலிஸ் விசாரணைகள் முடிவுக்கு வந்துள்ளதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். கொழும்பில்... [ மேலும் படிக்க ]

புலிகள் கூட ஒரே நேரத்தில் 8 இடங்களில் திட்டமிட்டு தாக்குதல் நடத்தவில்லை – அமைச்சர் ஜி.எல்.பீரிஸ்!

Thursday, April 8th, 2021
புலிகளால் கூட ஒரே நேரத்தில் 8 இடங்களில் திட்டமிடப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டதில்லை என தெரிவித்துள்ள அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், ஈஸ்டர் தாக்குதலுக்கு பின்னணியில் உள்ள சக்திகள் குறித்து... [ மேலும் படிக்க ]