Monthly Archives: April 2021

மணிவண்ணனின் தவறை அறியாத் தவறாக கருதி மன்னிப்பு வழங்குங்கள் – ஜனாதிபதியிடம் அமைச்சர் டக்ளஸ் கோரிக்கை!

Friday, April 9th, 2021
யாழ்ப்பாணம் மாநகர சபையின்  எல்லைக்குட்பட்ட நகரின் சுத்தம் சுகாதார போக்குவரத்து உள்ளிட்டவற்றை கவனிக்க முதல்வரால் நியமிக்கப்பட்ட பொலிஸ் படையணி தொடர்பில் ஏற்பட்ட சர்ச்சையை... [ மேலும் படிக்க ]

வாழைப் பயிர்செய்கையாளர்களுக்கு விரைவில் நஸ்டஈடு – பிரதேச செயலகங்களை வந்தடைந்தன காசோலைகள்!

Friday, April 9th, 2021
அம்பன் புயலினால் பாதிக்கப்பட்ட வாழை மற்றும் பப்பாசிப் பயிர்ச் செய்கையாளர்களுக்கு நஸ்டஈடு வழங்குவதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்ட தொடர்ச்சியான முயற்சியின் பயனாக... [ மேலும் படிக்க ]

நியூ டயமண்ட் கப்பல் உரிமையாளர்களிடம் 3.4 பில்லியன் ரூபா நஷ்டஈடு கோரும் சட்ட மா அதிபர்!

Friday, April 9th, 2021
இலங்கை கடல்சார் சூழலுக்கு ஏற்பட்ட நஷ்டத்துக்காக நியூ டயமன்ட் கப்பல் உரிமையாளர்களிடம் 3. 423 பில்லியன் ரூபா இழப்பீடு கோரி சட்ட மா அதிபர் ஆவணங்களை அனுப்பியுள்ளார் என சட்ட மா அதிபரின்... [ மேலும் படிக்க ]

சிலரின் செயற்பாடுகள் நாடாளுமன்றத்தை பலவீனமடைய செய்கின்றது – அமைச்சர் பந்துல குற்றச்சாட்டு!

Friday, April 9th, 2021
சிலரின் செயற்பாடுகள் நாடாளுமன்றத்தை பலவீனமடைய செய்யும் வகையில் அமைகின்றதென சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர் பந்தல குணவர்தன அண்மையில் இடம்பெற்ற சில செயற்பாடுகள் ஏற்புடையதல்ல எனவும்... [ மேலும் படிக்க ]

உயர்தரப் பரீட்சை ஒக்டோபரில் – கல்வி அமைச்சு அறிவிப்பு!

Friday, April 9th, 2021
இவ்வருடத்துக்கான க.பொ.த உயர்தர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகள் இடம்பெறும் திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதற்கமைய எதிர்வரும் ஒக்டோபர் 4 ஆம் திகதிமுதல் 30 ஆம் திகதி வரை க.பொ.த... [ மேலும் படிக்க ]

புத்தாண்டை முன்னிட்டு இன்றுமுதல் விசேட போக்குவரத்து சேவைகள் முன்னெடுப்பு – போக்குவரத்து அமைச்சு அறிவிப்பு!

Friday, April 9th, 2021
தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு தமது சொந்த இடங்களுக்கு செல்லும் மக்களின் வசதிக்காக மேலதிக பேருந்து மற்றும் ரயில்களை சேவையில் ஈடுபடுத்தியிருப்பதாக போக்குவரத்து அமைச்சு... [ மேலும் படிக்க ]

கொவிட் தடுப்பூசி உற்பத்தி நிறுவனங்களுடன் விரைவில் உடன்படிக்கை – சுகாதார அமைச்சர் அறிவிப்பு!

Friday, April 9th, 2021
கொவிட் தடுப்பூசி ஏற்றுவதற்காக மருந்து உற்பத்தி நிறுவனங்களுடன் விரைவில் உடன்படிக்கை செய்து கொள்ளப்படுமென சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். தேசிய... [ மேலும் படிக்க ]

பொது சுகாதார பரிசோதகர்கள் பொதுமக்களுக்கு விடுத்துள்ள அவசர கோரிக்கை!

Friday, April 9th, 2021
பண்டிகை காலங்களில் தன்னிச்சையாக செயல்படுவதைத் தவிர்க்குமாறு இலங்கை பொது சுகாதார பரிசோதகர் சங்கம் பொது மக்களிடம் கோரியுள்ளது. புதிய வகை கொரோனா வைரஸ் அடையாளம் கண்டறியப்பட்டதை... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்ற உறுப்பினராக அஜித் மான்னப்பெரும சத்தியப்பிரமாணம்!

Friday, April 9th, 2021
கம்பஹா மாவட்டத்தின் புதிய நாடாளுமன்ற உறுப்பினராக அஜித் மான்னப்பெரும சற்றுமுன்னர் சபாநாயகர் முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்துகொண்டார். நாடாளுமன்ற உறுப்புரிமையை இழந்த ரஞ்சன்... [ மேலும் படிக்க ]

தெல்லிப்பழை – யூனியன் கல்லுாரி மாணவர்கள் மீது தாக்குதல் – தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை!

Friday, April 9th, 2021
யாழ்.தெல்லிப்பழை யூனியன் கல்லுாரி மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கின்றது. அமெரிக்கன் மிஷன் திருச்சபையை சேர்ந்தவர்கன் என தங்களை அடையாளப்படுத்திய சிலர் மாணவர்கள் மீது... [ மேலும் படிக்க ]