Monthly Archives: April 2021

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீது எமக்கு பூரண நம்பிக்கை – கூட்டமைப்பு எம்.பி சித்தார்த்தன் கருத்து!

Wednesday, April 21st, 2021
கடற்றொழில் அமைச்சர் கடற்றொழிலாளர்கள் விடயத்தில் மிகவும் அக்கறையானவர். அதனால் இலங்கை மீனவர்கள் பாதிக்கும் விடயங்களை முன்னெடுக்க மாட்டார் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்... [ மேலும் படிக்க ]

ஏப்ரல் 21 தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கு நாடு முழுவதும் நினைவேந்தல் நாடாளுமன்றிலும் ஒரு நிமிட அஞ்சலி!

Wednesday, April 21st, 2021
பிரதமரின் கோரிக்கைக்கு இணங்க ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்காக நாடாளுமன்றில் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. அதேநேரம், ஏப்ரல் 21 தாக்குதலில்... [ மேலும் படிக்க ]

தெற்காசியாவில் ஊடக சுதந்திரத்தின் சிறந்த நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு இரண்வது இடம்!

Wednesday, April 21st, 2021
உலக ஊடக சுதந்திரம் தொடர்பான 2021 சுட்டெண்ணுக்கு அமைய தெற்காசியாவில் ஊடக சுதந்திரத்திற்கான சிறந்த நாடுகளின் பட்டியலில் இலங்கை இரண்டாம் இடத்தில் உள்ளது. தெற்காசிய நாடுகளில்... [ மேலும் படிக்க ]

இந்தியாவை புரட்டியெடுக்கும் கொரோனா!

Wednesday, April 21st, 2021
கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் நாடு முழுவதும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 294,290 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.... [ மேலும் படிக்க ]

ஜார்ஜ் பிளாய்ட் கொலை வழக்கு – டெரிக் சாவின் குற்றவாளி என அறிவிப்பு

Wednesday, April 21st, 2021
அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தின் மினியாபோலீஸ் நகரைச் சேர்ந்தவர் ஆப்பிரிக்க அமெரிக்கரான ஜார்ஜ் பிளாய்ட். லாரி டிரைவரான இவர் கடந்த ஆண்டு மே மாதம் 25-ம் திகதி மினியாபோலீஸ்... [ மேலும் படிக்க ]

இலங்கையை முதலீட்டுக்கான சிறந்த இடமாகக் கொள்ளுங்கள் – போவோ மன்ற உறுப்பு நாடுகளிடம் ஜனாதிபதி வேண்டுகோள்!

Wednesday, April 21st, 2021
சாதகமான வரி அமைப்பு மற்றும் ஏனைய சலுகைகள் உள்ளிட்ட வெளிநாட்டு நேரடி முதலீடுகளுக்கு கவர்ச்சிகரமான கொள்கையை இலங்கையில் நாம் உருவாக்கி வருகின்றோம் என சுட்டிக்காட்டியுள்ள ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்திய பிரதமர் மஹிந்த ராஜபக்ச !

Wednesday, April 21st, 2021
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களை நினைவுகூர்ந்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தீபமேற்றி இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தியுள்ளார். பயங்கரவாதத்... [ மேலும் படிக்க ]

கணக்காய்வு அறிக்கையை சமர்ப்பிக்க தவறிய அரசியல் கட்சிகள் தொடர்பில் விசாரணை – தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு!

Wednesday, April 21st, 2021
கணக்காய்வு அறிக்கைகளை உரிய முறையில் சமர்ப்பிக்க தவறிய 04 அரசியல் கட்சிகளை நாளையதினம் (22) விசாரணைக்கு அழைக்க தீர்மானித்துள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு... [ மேலும் படிக்க ]

27 அத்தியாவசிய பொருட்களின் நிர்ணய விலை மேலும் 3 மாத காலத்திற்கு நீடிப்பு – வர்த்தகத்துறை அமைச்சு!

Wednesday, April 21st, 2021
27 அத்தியாவசிய பொருட்களின் விலையின் நிர்ணய தன்மையை மேலும் 3 மாத காலத்திற்கு தொடர்ந்தும் பேணுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள வர்த்தகத்துறை அமைச்சு குறித்த 27... [ மேலும் படிக்க ]

ஒரு இலட்சம் தொழில் முயற்சியாளர்களை உருவாக்க முயற்சி – அமைச்சர் நாமல் ராஜபக்ஷ!

Wednesday, April 21st, 2021
இன்னும் இரண்டு ஆண்டுகளில் ஒரு இலட்சம் தொழில் முயற்சியாளர்களை உருவாக்குவதை இலக்காகக் கொண்டு இலங்கையில் தெரிவு செய்யப்பட்ட 59 விளையாட்டு வீரர்கள் தொழில் ரீதியில்... [ மேலும் படிக்க ]