Monthly Archives: April 2021

மாகாண சபைத் தேர்தலில் கட்சி ஒன்றில் மூன்று பேரை முன்னிறுத்துவதற்கு ஆளும்கட்சி இணக்கம்!

Wednesday, April 21st, 2021
மாகாண சபைத் தேர்தலில், தொகுதி ஒன்றுக்காக, கட்சி ஒன்றில் மூன்று பேரை முன்னிறுத்தும் யோசனைக்கு, ஆளும்கட்சி நாடாளுமன்றக் குழுவின் ஏகமனதாக இணக்கம் வெளியிட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

போர்ட் சிட்டியில் முதலீடு செய்ய முன்வாருங்கள் – இந்தியா உள்ளிட்ட வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு அரசாங்கம் அழைப்பு!

Wednesday, April 21st, 2021
இலங்கையின் துறைமுக நகரான போர்ட் சிட்டியில் முதலீடு செய்ய இந்தியா உள்ளிட்ட வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது. கட்டார் மற்றும் ஓமானில் இருந்து... [ மேலும் படிக்க ]

மாநகர பல்கலைக்கழகத்தை நிறுவுவதற்கு கல்வி அமைச்சர் யோசனை – அமைச்சரவை அங்கீகாரம்!

Wednesday, April 21st, 2021
மாநகர பல்கலைக்கழகத்தை நிறுவுவதற்காகவும், அதற்குத் தேவையான சட்டரீதியான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காகவும் கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிசால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை... [ மேலும் படிக்க ]

தேங்காய் எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க தீர்மானம் – இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோ!

Wednesday, April 21st, 2021
சுத்திகரிக்கப்படாத தேங்காய் எண்ணெய்யை இறக்குமதி செய்வதை எதிர்காலத்தில் நிறுத்த உள்ளதாக தெங்கு, கித்துள், பனை பயிர்ச்செய்கைகள் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோ... [ மேலும் படிக்க ]

பாடசாலை மற்றும் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் தடைப்படலாம் -தொற்றுநோயியல் பிரிவின் தலைவர் எச்சரிக்கை!

Wednesday, April 21st, 2021
சுகாதார வழிகாட்டுதல்கள் கடுமையாக பின்பற்றப்படாவிட்டால் பயண கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் நிலை உருவாகும் என சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அத்துடன் தற்போது... [ மேலும் படிக்க ]

நாட்டில் கொரோனாவின் 3 ஆவது அலை ஏற்படும் அபாயம் : மரணங்களின் எண்ணிக்கையும் நாளாந்தம் உயர்வு!

Wednesday, April 21st, 2021
நாட்டில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சியை அவதானிக்கக் கூடியதாக இருந்த போதிலும், கடந்த ஒரு வார காலமாக அதில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக சுகாதார பகுதியினர்... [ மேலும் படிக்க ]

திருநெல்வேலி – பாரதிபுரம் தொடர்ந்தும் அபாயத்தில்!

Wednesday, April 21st, 2021
கொரோனா அச்சுறுத்தலை அடுத்து முடக்கப்பட்டிருக்கும் திருநெல்வேலி - பாரதிபுரம் கிராமத்தில் மேலும் 5 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருப்பதாக மாகாண சுகாதார பணிப்பாளர், வைத்திய... [ மேலும் படிக்க ]

ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் ஈராண்டுகள் நிறைவு – நாடுமுழுவதும் இறந்த உறவகளை நினைவு கூர்ந்து அஞ்சலி பிரார்த்தனைகள்!

Wednesday, April 21st, 2021
ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் 2 வருடங்கள் பூர்த்தியாகிவிட்டன. இலங்கையில் இடம்பெற்ற மூன்று தசாப்தகால யுத்தத்தில் இருந்து மீண்டிருந்த மக்களை மீண்டும் நிலைகுலையச்... [ மேலும் படிக்க ]

மே தின கூட்டங்களுக்கு அனுமதி வழங்காதிருக்க தீர்மானம் – இராணுவ தளபதி அறிவிப்பு!

Tuesday, April 20th, 2021
மே தின கூட்டங்களையும், நிகழ்வுகளையும் நடத்துவதற்கு அனுமதி வழங்காதிருக்க தீர்மானித்துள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அத்துடன் குறித்த முடிவுக்கு... [ மேலும் படிக்க ]

உறவினர்களிடையே மோதல்; அல்வாயில் ஒருவர் உயிரிழப்பு!

Tuesday, April 20th, 2021
யாழ்ப்பாணம் வடமராட்சி, அல்வாய் பகுதியில் இடம்பெற்றகுழு மோதலில் 32 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளார். அத்துடன் குறித்த தாக்குதலில் மேலும் பலர் காயமடைந்துள்ளதாகவும் காயமடைந்தவர்கள்... [ மேலும் படிக்க ]