Monthly Archives: April 2021

கடற்றொழில் துறையை மேம்படுத்தும் ஒத்துழைப்புக்களை எதிர்பார்க்கின்றோம் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை!

Tuesday, April 20th, 2021
கடற்றொழில் துறையை மேம்படுத்துவதற்கு  நவீனமயப்பட்ட ஒத்துழைப்புக்களை இலங்கை அரசாங்கம் எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இலங்கை... [ மேலும் படிக்க ]

புள்ளிகள் பொறிமுறையுடன் சாரதி அனுமதிப் பத்திரம் அறிமுகம் – அமைச்சர் சரத் வீரசேகர தெரிவிப்பு!

Tuesday, April 20th, 2021
சாரதி அனுமதிப்பத்திரத்தை புள்ளிகள் பொறிமுறையுடன் அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என தெரிவித்துள்ள பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர இதன் நோக்கம் சாரதிகளை... [ மேலும் படிக்க ]

வெளிநாடு செல்பவர்களிற்கு யாழ் போதனாவில் இலவச பிசிஆர் பரிசோதனை – பதில் பணிப்பாளர் ஸ்ரீ பவானந்தராஜா தெரிவிப்பு!

Tuesday, April 20th, 2021
கொரோனா தொடர்பில் மக்கள் விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டியது அவசியம் என வலியுறுத்தியுள்ள யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் ஸ்ரீ பவானந்தராஜா இலங்கை... [ மேலும் படிக்க ]

மீன் வள ஆய்வுகளை மேற்கொள்ள கடற்றொழில் அமைச்சு – இலங்கைக்கான நோர்வே தூதரகம் இணைந்து நடவடிக்கை!

Tuesday, April 20th, 2021
இலங்கை கடற் பரப்பில் மீன் வள ஆய்வுகளை மேற்கொள்வதற்கான  இணைந்த வேலைத் திட்டம் ஒன்றை கடற்றொழில் அமைச்சு மற்றும் இலங்கைக்கான நோர்வே தூதரகம் ஆகியன ஆரம்பித்துள்ளன. மாளிகாவத்தையில்... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் நாட்கள் ஆபத்தானவை – பொதுச் சுகாதார பரிசோதகர்களின் சங்கம் எச்சரிக்கை!

Tuesday, April 20th, 2021
இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை எதிர்வரும் நாட்களில் இந்தியாவின் தற்போதைய நிலைமை போல் பாரதூரமானதாக இருக்கும் என பொதுச் சுகாதார பரிசோதகர்களின் சங்கம்... [ மேலும் படிக்க ]

இலங்கையில் கொரோனா எண்ணிக்கை 97 ஆயிரத்து 105ஆக அதிகரிப்பு!

Tuesday, April 20th, 2021
இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 309 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, நாட்டில் கொரோனா தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 97... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்ற சபை அமர்வுகள் இன்று ஆரம்பம் !

Tuesday, April 20th, 2021
நாடாளுமன்ற சபை அமர்வுகள் இன்று செவ்வாய்க்கிழமைமுதல் எதிர்வரும் 23ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளன. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்று நடைபெற்ற கட்சித் தலைவர்களுக்கு... [ மேலும் படிக்க ]

21 ஆம் திகதிக்கு முன்னர் நடவடிக்கை எடுப்பது சாத்தியமானதல்ல – நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!

Tuesday, April 20th, 2021
ஏப்ரல் 21 ஆம் திகதிக்கு முன்னர் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழு குற்றம் சாட்டியவர்கள் மீது சட்டநடவடிக்கை எடுப்பது கடினம் என நீதி அமைச்சர் அலி... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு கொரோனா தடுப்பூசிகள் அனுப்பப்படும் – சீரம் நிறுவனம் உறுதி !

Tuesday, April 20th, 2021
இந்தியாவில் கொரோனா தடுப்பூசிக்கு நெருக்கடி இருந்தபோதிலும் உறுதியளித்ததைப் போன்று, கொரோனா தடுப்பூசிகளை அனுப்புவதாக சீரம் நிறுவனம் இலங்கைக்கு உறுதியளித்துள்ளது. இலங்கையில்... [ மேலும் படிக்க ]

துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பில் 2 ஆவது நாள் விசாரணை!

Tuesday, April 20th, 2021
கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் இன்று இரண்டாவது நாளாகவும்... [ மேலும் படிக்க ]