Monthly Archives: April 2021

பாடசாலைகளை மூடுவதற்கு எவ்வித தீர்மானமும் இல்லை – கல்வி அமைச்சு!

Thursday, April 22nd, 2021
நாட்டில் தற்போது நிலவும் கொவிட் வைரஸ் தொற்று பரவல் நிலைமையைப் பொறுத்து பாடசாலைகளை மூடுவதற்கு இதுவரையிலும் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்று கல்வி அமைச்சு... [ மேலும் படிக்க ]

பயணங்களை குறைத்து சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றுங்கள் – சுகாதார அமைச்சின் தலைமை தொற்று நோயியல் பிரிவின் நிபுணர் வலியுறுத்து!

Thursday, April 22nd, 2021
நாட்டில் கொரோனா பரவல் தொடர்பாக மீண்டும் அவதானமொன்று தோன்றியிருப்பதாக தெரிவித்துள்ள சுகாதார அமைச்சின் தலைமை தொற்று நோயியல் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர இதன்காரணமாக... [ மேலும் படிக்க ]

அடுத்த மூன்று வாரங்கள் ஆபத்தானவை – இராணுவத் தளபதி எச்சரிக்கை!

Thursday, April 22nd, 2021
எதிர்வரும் மூன்று வாரங்கள் மிகவும் ஆபத்தானவை என  எச்சரித்துள்ள இராணுவத் தளபதி சவேந்திர சில்வா புத்தாண்டு காலப்பகுதியில் மக்களின் நடமாட்டம் அதிகரித்தமை காரணமாகவே இந்த நிலை... [ மேலும் படிக்க ]

பிரச்சினைகளை காது கொடுத்து கேட்பதுடன், மக்களிடமிருந்து தூர விலகி நிற்காமல் செயற்படுங்கள்” – இராஜாங்க அமைச்சர்களுக்கு ஜனாதிபதி பணிப்பு!

Thursday, April 22nd, 2021
“அரச நிறுவனங்களின் மூலம் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவு செய்துகொள்ள முடியாது.” என்ற குற்றச்சாட்டுக்கு முற்றுப் புள்ளி வைக்கவேண்டு என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ... [ மேலும் படிக்க ]

அவசர அழைப்பு இலக்கத்தை அநாவசியமாக பயன்படுத்த வேண்டாம் – பொதுமக்களிடம் பொலிஸ் ஊடகப் பெச்சாளர் வலியுறுத்து!

Thursday, April 22nd, 2021
நாட்டில் அன்றாடம் இடம்பெறும் திடீர் விபத்துகள், அனர்த்தங்கள், பாரிய குற்றச்செயல்கள் தொடர்பில் துரிதமாக காவல்துறையினருக்கு அறிவிப்பதற்கு 2004 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட பொலிஸ் அவசர... [ மேலும் படிக்க ]

வடக்கில் மேலும் 11 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு கொரோனா தொற்று!

Thursday, April 22nd, 2021
வட மாகாணத்தில் நேற்றையதினம் 21 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் போதனா... [ மேலும் படிக்க ]

வடக்கு குடும்ப நல உத்தியோகத்தர்களுக்கான கருத்தரங்கு திகதி மாற்றம் – அமைச்சர் டக்ளஸின் ஆலோசனைக்கமைய நடவடிக்கை!

Thursday, April 22nd, 2021
வடக்கு மாகாண குடும்ப நல உத்தியோகஸ்தர்களுக்கான கருந்தரங்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆலோசனைக்கு அமைய திகதி மாற்றம் செய்யப்படவுள்ளது. வடமாகாண சுகாதார பணிமனையினால் எதிர்வரும் 25... [ மேலும் படிக்க ]

முழுமையான கடற்றொழில் கற்கைகளுக்கான வளாகம் வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்தல் !

Wednesday, April 21st, 2021
அனைத்து வசதிகளும் கொண்ட கடற்றொழில் மற்றும் நீர்வேளாண்மை சார் கற்கைநெறிகளைக் கொண்ட வளாகம் வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டதால், சுமார் 3400 மில்லியன் முதலீடடில் 100 ஏக்கர் விஸ்தீரனமுள்ள... [ மேலும் படிக்க ]

ஏப்ரல் 21 தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்படும் – நாடாளுமன்றில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உறுதி!

Wednesday, April 21st, 2021
ஏப்ரல் 21  தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ  உறுதியளித்தார். நாடாளுமன்றத்தல் இன்று உரையாற்றும்போதே அவர் இவ்வாறு... [ மேலும் படிக்க ]

கரோலைன் ஜூரியின் திருமதி உலக அழகுராணி பட்டம் அயர்லாந்து அழகுராணிக்கு!

Wednesday, April 21st, 2021
2020 திருமதி உலக அழகுராணியாக மகுடம் சூடிய கரோலைன் ஜூரி, தனது பட்டத்தை துறப்பது தொடர்பான உத்தியோகபூர்வ கடிதத்தை கையளித்துள்ளதாக திருமதி உலக அழகுராணி அமைப்பு... [ மேலும் படிக்க ]