Monthly Archives: April 2021

வவுனியாவில் முன்னெடுக்கப்படவுள்ள வேலைத் திட்டங்கள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் ஆராய்வு!

Thursday, April 22nd, 2021
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் தலைமையில் கடற்றொழில் அமைச்சிற்கு வருகை தந்த வவுனியா மாவட்ட ஈ.பி.டி.பி. கட்சியின் செயற்பாட்டாளர்கள்,... [ மேலும் படிக்க ]

பாடசாலைச் சீருடை விநியோகிக்கும் பொறுப்பு உள்நாட்டு ஆடை உற்பத்தியாளர்களுக்கு – அமைச்சரவை அங்கீகாரம்!

Thursday, April 22nd, 2021
2022ஆம் ஆண்டுக்கான பாடசாலைச் சீருடைகளை விநியோகிக்கும் பொறுப்பை உள்நாட்டு ஆடை உற்பத்தியாளர்களுக்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. உள்நாட்டு உற்பத்தியாளர்களை ஊக்குவித்து... [ மேலும் படிக்க ]

ஆசிரியர்களுக்கு 3 வருட சுற்றாடல் கல்வி நிகழ்ச்சித் திட்டம்!

Thursday, April 22nd, 2021
ஆசிரியர்களுக்கான மூன்று வருட சுற்றாடல் கல்வி நிகழ்ச்சித்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மத்திய சுற்றாடல் அதிகார சபையும் தேசிய கல்வியியல் கல்லூரிகளும் இணைந்து இத்திட்டத்தை... [ மேலும் படிக்க ]

கொரோனா அலையை தவிர்ப்பதற்கு விசேட வேலைத்திட்டம் – கொவிட் தடுப்பிற்கான விசேட செயலணி மீளாய்வுக் குழு!

Thursday, April 22nd, 2021
நாட்டில் கொரோனா வைரஸ் மீண்டும் பரவும் ஆபத்தை கட்டுப்படுத்துவதற்காக கடுமையான தீர்மானங்களை மேற்கொள்வதற்கு கொவிட் தடுப்பிற்கான விசேட செயலணி மீளாய்வுக் குழு... [ மேலும் படிக்க ]

செம்மணி நிலப்பகுதியில் மேற்கொள்ள எதிர்பார்த்துள்ள அபிவிருத்தி செயற்பாடுகள் தொடர்பில் வட மாகாண ஆளுநர் தலைமையில் ஆராய்வு!

Thursday, April 22nd, 2021
நகர அபிவிருத்தி மூலோபாயதிட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல் வடமாகாண ஆளுநர் திருமதி பீ.எஸ்.எம் சார்ள்ஸின் தலைமையில் ஆளுநர் செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது. இக்... [ மேலும் படிக்க ]

பல்கலைக்கழகங்களை மீள திறக்கும் தீர்மானம் பிற்போடப்பட்டது – கல்வியமைச்சர் ஜீ.எல்.பீரிஸ்

Thursday, April 22nd, 2021
! பல்கலைக்கழகங்களை மீள திறக்கும் தீர்மானம் பிற்போடப்பட்டுள்ளதாக கல்வியமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இன்றையதினம் நாடாளுமன்றில் உரையாற்றும்போதே அவர் இதனை... [ மேலும் படிக்க ]

துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவின் செயற்பாடுகளை நீதித்துறை மறு ஆய்வுக்கு உட்படுத்தப்படலாம் !

Thursday, April 22nd, 2021
கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவின் செயற்பாடுகளை நீதித்துறை மறு ஆய்வுக்கு உட்படுத்தப்படலாம் என்றும் அதற்கு எதிராக அடிப்படை உரிமைகள் மனுக்களை தாக்கல் செய்யலாம் அல்லது... [ மேலும் படிக்க ]

கொரோனா தொடர்பில் தேவையின்றி அச்சமடைய வேண்டாம் – அமைச்சரவை இணை பேச்சாளர் டாக்டர் ரமேஷ் பதிரன !

Thursday, April 22nd, 2021
கொரோனா தொற்றுக் குறித்து வதந்திகள் பரப்பப்படுவதையும், தேவையில்லாமல் பீதியடைவதையும் மக்கள் தவிர்க்க வேண்டும் என்று அமைச்சரவை இணை பேச்சாளர் டாக்டர் ரமேஷ் பதிரன... [ மேலும் படிக்க ]

பரவல்கள் தொடர்பில் கவனத்தில் கொண்டே மீண்டுமொரு முடக்கம் தொடர்பில் தீர்மானிக்கப்படும் – இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி!

Thursday, April 22nd, 2021
கோவிட் தொற்றின் அதிகளவான பரவல்கள் தொடர்பில் கவனத்தில் கொண்டே மீண்டுமொரு முடக்கம் தொடர்பில் தீர்மானிக்கப்படும் என கோவிட் - 19 கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி... [ மேலும் படிக்க ]

இராணுவத்தினரால் யாழ். நகரப்பகுதியில் கிருமித் தொற்று நீக்கி மருந்து விசுறும் செயற்பாடு முன்னெடுப்பு!

Thursday, April 22nd, 2021
யாழ்ப்பாண நகரப் பகுதியில் அண்மையில் அதிகளவானோர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகிய நகரின் பஸார் வீதிப் பகுதி இராணுவத்தினரால் நீரூற்றி கழுவப்பட்டு கிருமித் தொற்று நீக்கும் மருந்து... [ மேலும் படிக்க ]