Monthly Archives: April 2021

தமிழ் இளைஞர்கள், யுவதிகள் பொலிஸ் சேவையில் முழுமைக பங்களிக்க வேண்டும் – பிரதி பொலிஸ்மா அதிபர்’ அஜித் ரோஹண!

Friday, April 23rd, 2021
சுதந்திரமான ஜனநாயக ரீதியான நாட்டில் இன ஐக்கியத்தினையும் சமூக ரீதியான வலுவான கட்டமைப்பினை உருவாக்கவும் எதிர்பார்த்துள்ளோம் என தெரிவித்துள்ள பிரதி பொலிஸ்மா அதிபரும் ஊடக... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அரச உத்தியோகஸ்த்தர் உட்பட 16 பேருக்கு தொற்று உறுதி!

Friday, April 23rd, 2021
யாழ்ப்பாணத்தில் 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் தொற்றுக்குள்ளானவர்கள் விபரங்களை மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன்... [ மேலும் படிக்க ]

வலுவிழக்கும் சூரியன்; மீண்டும் உலகில் பனிக்காலம்: விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!

Friday, April 23rd, 2021
சூரியன் தனது சக்தியில் 7% ஐ இழக்கும் நிலை ஏற்பட்டிருப்பதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். சூரியன் சாதாரணமாக 11 ஆண்டுகளுக்கு ஒரு முறை வெப்ப நிலையை குறைத்து மீண்டும் அதிகரிக்கிறது.... [ மேலும் படிக்க ]

விளையாட்டு அரங்கு, உடற்பயிற்சி மத்திய நிலையங்கள் பதிவு செய்யப்பட வேண்டும் – அமைச்சர் நாமல் ராஜபக்ஷ வலியுறுத்து!

Friday, April 23rd, 2021
விளையாட்டு அரங்கு, உடற்பயிற்சி மத்திய நிலையங்களை பதிவு செய்வதற்கும், நடத்துவதற்கும் அனுமதி பத்திரத்தை வழங்வது அத்தியாவசியமாகும் என்று விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ... [ மேலும் படிக்க ]

53 பேருடன் இந்தோனேசியாவின் நீர்மூழ்கி கப்பல் மாயம்!

Thursday, April 22nd, 2021
இந்தோனேஷியாவின் நீர்மூழ்கிக் கப்பல் 53 பேருடன் மாயமாகியுள்ளது. 44 ஆண்டுகள் பழமையான ஜேர்மனிய தயாரிப்பான இந்த நீர்மூழ்கிக் கப்பலுக்கு கே.ஆர்.ஐ நங்காலா 402 என இந்தோனேஷிய அரசு... [ மேலும் படிக்க ]

பாகிஸ்தானின் நட்சத்திர ஹோட்டலில் குண்டு வெடிப்பு ; நால்வர் பலி, 12 பேர் காயம்!

Thursday, April 22nd, 2021
பாகிஸ்தானின் தென்மேற்கு நகரமான குவெட்டாவில் அமைந்துள்ள நட்சத்திர ஹோட்டலின் வாகன தரிப்பிடத்தில் சக்திவாய்ந்த குண்டு வெடித்ததில் நால்வர் உயிரிழந்துள்ளதுடன், 12 பேர்... [ மேலும் படிக்க ]

ஆக்ஸிஜன் விநியோக தடையால் வைத்தியசாலையின் 22 நோயாளர்கள் பலி!

Thursday, April 22nd, 2021
இந்தியாவின் மகாராஷ்டிரா மாநில நாசிக் ஜாகிர் உசேன் மருத்துவமனையில் ஆக்ஸிஜன் கொள்கலனில் கசிவு ஏற்பட்டத்தில் 22 கொரோனா நோயாளர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.... [ மேலும் படிக்க ]

மக்கள் வங்கியின் 2020 ஆண்டறிக்கை கௌரவ பிரதமருக்கு வழங்கி வைப்பு!

Thursday, April 22nd, 2021
மக்கள் வங்கியின் 2020 ஆம் ஆண்டிற்கான வருடாந்த அறிக்கை மக்கள் வங்கியின் தலைவர் சுஜீவ ராஜபக்ஷவினால் அலரி மாளிகையில் வைத்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு இன்றையதினம் வழங்கி... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் 29 ஆம் திகதி சீன பாதுகாப்பு அமைச்சர் இலங்கைக்கு வருகை!

Thursday, April 22nd, 2021
இரு நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வெய் ஃபெங் இலங்கை வருகைதரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இம்மாதம் 27 ஆம் திகதிமுதல் 29 ஆம் திகதி வரையில்... [ மேலும் படிக்க ]

நாட்டில் அடிப்படைவாதங்களுக்கு இடமில்லை: அடியோடு ஒழிக்கப்படும் என பாதுகாப்பு அமைச்சின் செயலர் தெரிவிப்பு!

Thursday, April 22nd, 2021
நாட்டில் அடிப்படைவாதம் தலைதூக்குவதற்கு ஒருநாளும் இடமளிக்கப்படாது என பாதுகாப்புச் செயலாளர் கமால் குணரட்ன தெரிவித்துள்ளார். செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதில்... [ மேலும் படிக்க ]