Monthly Archives: April 2021

உயிரிழப்புகள் அதிகரிக்கும் ஆபத்து – அரசமருத்துவ அதிகாரிகள் சங்கம்!

Friday, April 23rd, 2021
தீவிரகிசிச்சை பிரிவுகளில் அனுமதிக்க்பபடும் நோயாளர்களின் எண்ணிக்கை மேலும்அதிகரித்தால் கொரோனாவைரசினால் உயிரிழப்புகளும் அதிகரிக்கலாம் என அரசமருத்துவ அதிகாரிகள்... [ மேலும் படிக்க ]

இலங்கையில் மீண்டுமொரு தாக்குதலை நடத்துவது இலகுவான காரியமல்ல – பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன!

Friday, April 23rd, 2021
நாட்டில் மீண்டுமொரு தாக்குதலை நடத்துவதற்கு அடிப்படைவாதிகளுக்கு ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை என தெரிவித்துள்ள பாதுகாப்பு செயலாளர் ஓய்வு பெற்ற ஜெனரல் கமல் குணரத்ன நாட்டின்... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்ற உறுப்பினர்கள் செயற்பட வேண்டிய விதம் குறித்த நினைவூட்டல் அறிக்கை !

Friday, April 23rd, 2021
அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றில் மற்றும் அதற்கு வெளியே செயற்பட வேண்டிய விதம் குறித்து நினைவூட்டும் அறிவித்தலை சபாநாயகரின்... [ மேலும் படிக்க ]

கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் விசேட கலந்துரையாடல்!

Friday, April 23rd, 2021
கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பான விசேட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இராஜாங்க அமைச்சர் கஞ்சன விஜேசேகர... [ மேலும் படிக்க ]

இயல்பு நிலைக்கு திரும்பியது திருநெல்வேலி – பாரதிபுரம் பகுதி !

Friday, April 23rd, 2021
யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் உள்ள பாரதிபுரம் பகுதி முடக்கத்திலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, கடந்த 28 நாட்களாக கண்காணிப்பு வலயமாக இருந்த பாரதிபுரம் பகுதி இன்று... [ மேலும் படிக்க ]

வீதி விபத்து – கடந்த 10 ஆண்டுகளில் 27,000 பேர் மரணம் – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தகவல்!

Friday, April 23rd, 2021
நாட்டில் 30 வருட யுத்தத்தின் போது 29 ஆயிரம் பேர் மரணமடைந்துள்ளனர். எனினும் 10 வருடங்களுக்குள் வீதி விபத்துக்களினால் 27 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு... [ மேலும் படிக்க ]

ஒரு இலட்சம் சாரதிகள் கைது!

Friday, April 23rd, 2021
போதைப்பொருளை பயன்படுத்தி வாகனங்களை செலுத்தும் சாரதிகளை அடையாளம் காண்பதற்காக நவீன தொழில்நுட்பத்திலான ஒருதொகை உபகரணங்களை (Breathalyzer) இலங்கை பொலிஸாருக்கு வழங்கப்பட இருப்பதாக பொலிஸ்... [ மேலும் படிக்க ]

நான்கு மாதங்களுக்கு எந்தவொரு வைபவங்களுக்கும் அனுமதி வழங்காதிருக்க யோசனை – இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி!

Friday, April 23rd, 2021
எதிர்வரும் நான்கு மாதங்களுக்கு எந்தவொரு வைபவத்திற்கும் அனுமதி வழங்காமல் இருப்பது குறித்து கருத்திற்கொள்ளவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே... [ மேலும் படிக்க ]

இரசாயன உரங்கள் இறக்குமதி முற்றாக நிறுத்தப்படும் – ஜனாதிபதி கோட்டாபய அதிரடி உத்தரவு!

Friday, April 23rd, 2021
இரசாயன உரங்களை இறக்குமதி செய்வது மிக விரைவில் முற்றாக நிறுத்தப்படும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அத்துடன் இரசாயன உரங்களைப் பயன்படுத்துவதன் மூலம் அதிக... [ மேலும் படிக்க ]

மக்கள் சுகாதார வழிமுறைகளை பின்பற்றாததன் விலையை நாடு இன்று அனுபவிக்கிறது – சுகாதார அமைச்சு!

Friday, April 23rd, 2021
புத்தாண்டு காலத்தில் மக்கள் சுகாதார வழிமுறைகளை பின்பற்றாததன் விலையை நாடு இன்று செலுத்துவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி இலங்கை கொரோனா தொற்று காரணமாக மிக ஆபத்தான... [ மேலும் படிக்க ]