Monthly Archives: April 2021

அரச வங்கி முறைமை வலுவாக பராமரிக்கப்பட வேண்டும் – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வலியுறுத்து!

Friday, April 23rd, 2021
அரச வங்கி முறைமை வலுவாக பராமரிக்கப்பட வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற வளாகத்திலுள்ள பிரதமர் அலுவலத்தில் இன்றையதினம் பிரகதி வங்கி ஊழியர்கள்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணம் உள்ளிட்ட நாட்டின் பல பாகங்களிலும் துணைக் கொத்தணிகள் – அதிகாரிகள் எச்சரிக்கை!

Friday, April 23rd, 2021
புத்தாண்டைத் தொடர்ந்து நாடு முழுவதும் பல பகுதிகளில் கொரோனா துணைக் கொத்தணிகள் உருவாகியுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த துணைக் கொத்தணிகள் குருநாகல், நாரம்பல,... [ மேலும் படிக்க ]

கற்றல் செயற்பாடுகளை இடை நிறுத்துவதை விட சவாலுக்கு மத்தியில் அதனை முன்னெடுத்துச் செல்வதே பொறுத்தமானதாக – கல்வி அமைச்சின் செயலாளர் அறிவிப்பு!

Friday, April 23rd, 2021
மீண்டும் பாடசாலைகளை மூடுவதற்கு எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்று கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா விளக்கமளித்துள்ளார். முன்பதாக நாட்டில்... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்ற குழப்பநிலை தொடர்பில் ஆராய 7 பேர் கொண்ட குழு நியமனம்!

Friday, April 23rd, 2021
கடந்த 21 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற குழப்பநிலைமை  தொடர்பில் கண்டறிவதற்காக சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் 7 பேர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

வலுவான நிலையில் பங்களாதேஷ் அணி !

Friday, April 23rd, 2021
சுற்றுலா பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 7 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 541 ஓட்டங்களைப் பெற்றிருந்த... [ மேலும் படிக்க ]

விலங்குகளின் தீவனத்திற்கான கட்டுப்பாட்டு விலையை நிர்ணயம் செய்யுங்கள் – உற்பத்தியாளர்கள் சங்கம் கோரிக்கை!

Friday, April 23rd, 2021
கோழி இறைச்சிக்கு ஒரு கட்டுப்பாட்டு விலையை விதித்த அதே வழியில் விலங்குகளின் தீவனத்திற்கான கட்டுப்பாட்டு விலையையும் நிர்ணயிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து... [ மேலும் படிக்க ]

நாட்டின் எப்பகுதியும் முடக்கப்படலாம் – இராணுவத் தளபதி சவேந்திர சில்வா அறிவிப்பு!

Friday, April 23rd, 2021
இலங்கையில் கோவிட் வைரஸ் மிகவும் வேகமாக பரவும் எந்த இடமும் எந்த நேரத்திலும் தனிமைப்படுத்தப்படும் என்று இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர்... [ மேலும் படிக்க ]

உயர்தர பரீட்சைப் பெறுபேறுகள் அடுத்த வாரம் வெளியாகும் – பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்!

Friday, April 23rd, 2021
க.பொ.த உயர்தர பரீட்சைப் பெறுபேறுகள் அடுத்த வாரத்துக்குள் வெளியாகும் என பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது. பரீட்சை முடிவுகளைத் தயாரிக்கும் செயன்முறை இறுதிக்கட்டத்தை... [ மேலும் படிக்க ]

லிபிய கடற்பரப்பில் குடியேற்றவாசிகளின் படகு கவிழ்ந்ததில் 120பேர் பலி!

Friday, April 23rd, 2021
லிபிய கடற்பரப்பில் சட்டவிரோத குடியேற்றவாசிகளின் படகுகவிழ்ந்ததில் 100 பேர் உயிரிழந்துள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐரோப்பாவை சென்றடைவதற்கான ஆபத்தான கடற்பயணத்தில் ஈடுபட்ட... [ மேலும் படிக்க ]

மகாராஷ்டிரா கோவிட் மருத்துவமனையில் பயங்கர தீவிபத்து – 13 பேர் உயிரிழப்பு

Friday, April 23rd, 2021
மகாராஷ்டிராவில் உள்ள வசாய் கோவிட் மருத்துவமனையில் பயங்கர தீவிபத்தில் சிக்கி 13 உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர். மகாராஷ்டிராவில் மும்பை அருகே உள்ள... [ மேலும் படிக்க ]