Monthly Archives: March 2021

கொரோனா தொற்றின் எதிரொலி – காரைநகர் சாலை பேருந்து சேவைகள் இடைநிறுத்தம்!

Tuesday, March 9th, 2021
சாலை ஊழியர்கள் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து காரைநகர் இ.போ.ச.சாலை பேருந்து சேவைகள் இன்று செவ்வாய்க்கிழமை நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.... [ மேலும் படிக்க ]

க.பொ.த பரீட்சை மோசடி – மூவர் கைது!

Tuesday, March 9th, 2021
கல்விப் பொதுத் தராதர சாதாரண தர தரப்பரீட்சை மோசடி தொடர்பில் இதுவரை மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். தனது... [ மேலும் படிக்க ]

ஆணைக்குழு அறிக்கையின் அனைத்து பரிந்துரைகளையும் அமுல்படுத்த முடியாது – அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவிப்பு!

Tuesday, March 9th, 2021
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரையில் குறிப்பிட்டுள்ள அனைத்து விடயங்களையும் நடைமுறைப்படுத்த முடியாது என அமைச்சர்... [ மேலும் படிக்க ]

செட்டிகுள வைத்தியசாலையின் தேவைகளுக்கு விரைவில் தீர்வு பெற்றுத்தரப்படும் – ஈ.பி.டி.பியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன் தெரிவிப்பு!

Tuesday, March 9th, 2021
வவுனியா செட்டிகுளம் வைத்தியசாலையில் காணப்படும் ஆளணி மற்றும் புனரமைப்பு பணி உள்ளிட்ட பிரச்சினைக்கு விரைவில் தீர்வு பெற்றுத்தருவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்  என ஈழ மக்கள்... [ மேலும் படிக்க ]

விபத்தில் சிக்கி யாழ் மக்கள் வங்கி கிளை உதவி முகாமையாளர் பரிதாப பலி!

Tuesday, March 9th, 2021
யாழ்ப்பாணம், நல்லூர் வீரமாகாளி அம்மன் வீதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் மக்கள் வங்கியின் கன்னாதிட்டிக் கிளை உதவி முகாமையாளர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் இன்று... [ மேலும் படிக்க ]

தேவையற்ற அச்சம் வேண்டாம் – கொரோனா அச்சுறுத்தலை கட்டுப்படுத்த முழுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது – ஊர்காவற்றுறை பிரதேச சபையின் தவிசாளர் தெரிவிப்பு!

Tuesday, March 9th, 2021
ஊர்காவற்றுறை பிரதேசத்ததை அச்சுறுத்தும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளதாக தெரிவித்துள்ள பிரதேச சபையின் தவிசாளரும் ஈழ மக்கள் ஜனநாயகக்... [ மேலும் படிக்க ]

நீர் வேளாண்மையை மேம்படுத்தும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் மற்றுமொரு கருத்திட்டம் வல்லை ஆற்றில் முன்னெடுப்பு!

Tuesday, March 9th, 2021
வடமராட்சி வல்லை ஆற்றில் 10 இலட்சம் இறால் குஞ்சுகள் விடப்பட்டது. கடல் மற்றும் நன்னீர் உயிரின வளர்ப்பு ஊக்கவிப்பு அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் இறால் உற்பத்தியை மேம்படுத்தும் வகையில்... [ மேலும் படிக்க ]

பயிரிடப்படாத பெருந்தோட்ட காணிகளை மக்களுக்கு பகிர்ந்தளிப்பது தொடர்பில் ஆலோசனை – தொழில் அமைச்சர் நிமல் ஸ்ரீபால டி சில்வா!

Monday, March 8th, 2021
பெருந்தோட்ட பகுதிகளில் பெருந்தோட்ட பயிர்கள் பயிரிடப்படாத காணிகளை தோட்ட மக்களுக்கும் தோட்டங்களை அண்மித்து வாழ்பவர்களுக்கு பகிர்ந்தளிப்பது தொடர்பில் ஆலோசிக்கப்படுவதாக... [ மேலும் படிக்க ]

கடற்றொழிலாளர்கள் பாதிக்கப்படாத வகையில் மண்ணெண்ணெய் பெற்றுக்கொடுப்பது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் ஆராய்வு – எவ்வித தடையுமின்றி பயனாளிகளுக்கு பெற்றுக் கொடுக்குமாறு பிரதமர் ஆலோசனை!

Monday, March 8th, 2021
நாட்டிலுள்ள கடற்றொழிலாளர்கள் மண்னெண்ணெயை குறைந்த விலையில் பெற்றுக்கொள்வதற்கு எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா துறைசார் அதிகாரிகளுடன்... [ மேலும் படிக்க ]

அனைவருக்கும் இலவச மின்சார இணைப்புகளை வழங்குவதே அரசாங்கத்தின் திட்டம் – அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவிப்பு!

Monday, March 8th, 2021
ஒரு புதிய மின் திட்டத்தின் கீழ் அனைத்து இணைப்புகளையும் இலவசமாக பொதுமக்கள் அனைவருக்கும் எந்த நீடிப்புமின்றி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக சூரியசக்தி, காற்று மற்றும் நீர்மின்... [ மேலும் படிக்க ]