Monthly Archives: March 2021

நாங்கள் நல்ல நண்பர்கள் – இந்தியா தொடர்பில் சீனா வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவிப்பு!

Monday, March 8th, 2021
இந்தியாவும், சீனாவும் நல்ல நண்பர்கள் என்றும் இருவரும் வெற்றிபெற ஒருவருக்கொருவர் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கிழக்கு... [ மேலும் படிக்க ]

ஆணாதிக்க சமுதாயக் கட்டமைப்பிற்குள் கூட இலங்கையில் பெண்களுக்கு பாரிய முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது – பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தெரிவிப்பு!

Monday, March 8th, 2021
ஆணாதிக்க சமுதாயக் கட்டமைப்பிற்குள் கூட இலங்கையில் பெண்களுக்கு பாரிய முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு செயலாளரும் தேசிய பாதுகாப்பு மற்றும் அனர்த்த முகாமைத்துவ... [ மேலும் படிக்க ]

2021 ஆம் ஆண்டுக்கான. உயரதர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகள் பிற்போடப்படும் சாத்தியம் – ஆராயப்படுவதாக கல்வி அமைச்சு அறிவிப்பு!

Monday, March 8th, 2021
திட்டமிடப்பட்டபடி பாடத்திட்டத்தை நிறைவுசெய்ய முடியாதுள்ள நிலையில் 2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயரதரப் பரீட்சை மற்றும் தரம் ஐந்திற்கான புலமைப்பரிசில் பரீட்சையை தாமதப்படுத்துவது... [ மேலும் படிக்க ]

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை குறித்து நாளைமறுதினம் நாடாளுமன்றில் விவாதம்!

Monday, March 8th, 2021
ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை நாளைமறுதினம் நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு... [ மேலும் படிக்க ]

தடுப்பூசிகளைப் பெறுவதில் தாமதம் ஏற்பட்டால் மாற்று வழி – சுகாதார சேவைகள் துணைப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஹேமந்த ஹேரத் தெரிவிப்பு!

Monday, March 8th, 2021
இந்தியாவின் சீரம் நிறுவனத்திடம் இருந்து தடுப்பூசிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படுமாயின் இரண்டாவது முறையாக தடுப்பூசியை செலுத்துவதற்காக மாற்று வழிகளில் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள... [ மேலும் படிக்க ]

ஈஸ்டர் தாக்குதலை தடுக்கத் தவறிய விவகாரம் – அடிப்படை உரிமை மீறல் மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் தீர்மானம்!

Monday, March 8th, 2021
அலட்சியம் காரணமாக 2019 ஈஸ்டர் தாக்குதல்களைத் தடுக்க தவறியதாக தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட 12 அடிப்படை உரிமை மீறல் மனுக்களையும் எதிர்வரும் ஜூன் 7, 8 மற்றும் 9 திகதிகளில் விசாரணைக்கு... [ மேலும் படிக்க ]

பொதி செய்யப்பட்ட நிலையில் வெடிபொருட்கள் – செம்மணியில் தேடுதல்!

Monday, March 8th, 2021
யாழ்ப்பாணம், செம்மணி பகுதியிலிருந்து இன்று காலை ஆபத்தான வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நல்லூர் - செம்மணி வீதியின் வடக்கே உள்ள இந்து மயானத்தில் பை... [ மேலும் படிக்க ]

கொரோனா அச்சுறுத்தலின் பின்னர் இன்று அனைத்து ஊழியர்களும் பணிக்கு திரும்பினர்!

Monday, March 8th, 2021
அனைத்து அரச ஊழியர்களும் இன்றுமுதல் கடமைக்கு திரும்ப வேண்டும் என்று அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான சுற்றறிக்கை அமைச்சின் செயலாளர் ஜி. ஜி.ரத்னசிறியின் கையொப்பத்துடன்... [ மேலும் படிக்க ]

நாட்டின் பல இடங்களில் மழையுடனான காலநிலை!

Monday, March 8th, 2021
மத்திய, சப்ரகமுவ, தென், வடமேல் மற்றும் மேல் மாகாணங்களில் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம்... [ மேலும் படிக்க ]

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பாக 32 பேருக்கு எதிராகக் குற்றப்பத்திரிக்கை – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவிப்பு!

Monday, March 8th, 2021
ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பாக 32 பேருக்கு எதிராகக் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வது தொடர்பான அறிக்கைகள் சட்டமா அதிபருக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர்... [ மேலும் படிக்க ]