Monthly Archives: February 2021

இலங்கை மீதான தீர்மானம் நிராகரிக்கப்பட்டு முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும் – ஐநா சபை உறுப்பு நாடுகளுக்கு இலங்கை அழைப்பு!

Thursday, February 25th, 2021
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் மிச்சேல் பச்சலட் இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையை இலங்கை அரசாங்கம் முற்றாக நிராகரித்துள்ளது. அத்தோடு,... [ மேலும் படிக்க ]

வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பான விளம்பரங்களை நம்ப வேண்டாம் – வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் பொதுமக்களிடம் அறிவுறுத்து!

Thursday, February 25th, 2021
வெளிநாட்டு வேலைவாய்ப்பை பெற்றுத்தருவதாக கூறி, சமூக வலைத்தளங்களின் ஊடாக மேற்கொள்ளப்படும் விளம்பரங்களை நம்பவேண்டாம் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் பொதுமக்களிடம்... [ மேலும் படிக்க ]

இலங்கையில் நடைமுறைக்கு வரும் புதிய இரண்டு ரூபா நாணயம்!

Thursday, February 25th, 2021
இலங்கை மத்திய வங்கியின் 70 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் வெளியிடப்பட்ட புதிய 20 ரூபாய் நாணயத்தை இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் டபிள்யூ.டி. லக்ஷ்மன் ஜனாதிபதி செயலகத்தில்... [ மேலும் படிக்க ]

தொழிற்சங்கங்களுடன் இணக்கமாக செயற்படுமாறு அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு ஜனாதிபதி அறிவுறுத்து!

Thursday, February 25th, 2021
அரச சேவை, கூட்டுத்தாபனங்கள் மற்றும் நியதிச் சட்ட சபைகளில் நீண்ட காலமாக தீர்க்கப்படாது பாரிய சிக்கலாக மாறியுள்ள பல பிரச்சினைகள் உள்ளன. சம்பளம் மற்றும் பதவி உயர்வு முரண்பாடுகள்... [ மேலும் படிக்க ]

நாட்டின் கனிய வளங்களை விரிவாக ஆராய அவுஸ்திரேலியா ஆதரவு – அமைச்சர் மஹிந்த அமரவீர!

Thursday, February 25th, 2021
புதிய தொழில்நுட்பக் கருவிகளைப் பயன்படுத்தி இலங்கையிலுள்ள பெறுமதிமிக்க கனிய வள ஆய்வு நடவடிக்கைகளை விரைவுபடுத்த சுற்றாடல் அமைச்சு தீர்மானித்துள்ளதாக சுற்றாடல் அமைச்சர் மஹிந்த... [ மேலும் படிக்க ]

நட்பு நாடுகள் எம்மை ஒருபோதும் காட்டிக்கொடுக்காது – ஐநாவின் சவாலை முறியடித்தே தீருவோம் – ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச உறுதி!

Wednesday, February 24th, 2021
நட்பு நாடுகளின் ஆதரவுடன் ஜெனிவாவில் எமது நாட்டுக்கு எதிராக விடுக்கப்பட்டுள்ள சவாலை நாம் முறியடித்தே தீருவோம் என தெரிவித்துள்ள ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச புதிய பிரேரணையையும்... [ மேலும் படிக்க ]

விவசாய பொருளாதாரத் தை மேம்படுத்துவதே குறிக்கோள் – பாகிஸ்தான் மக்களுக்கு பகிரங்க அழைப்பு விடுத்தார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச!

Wednesday, February 24th, 2021
விவசாயிகளுக்கு அதிக வருமானத்தையும் நுகர்வோருக்கு நிவாரண விலையையும் வழங்கும் வகையில் விவசாய பொருளாதாரத்தை மேம்படுத்துவதே குறிக்கோள் என்று இலங்கை  - பாகிஸ்தான் அரச தலைவர்கள்... [ மேலும் படிக்க ]

கடற்றொழிலாளியின் சடலத்தை நாட்டிற்கு கொண்டு வருவதற்கு அமைச்சர் தேவானந்தா நடவடிக்கை!

Wednesday, February 24th, 2021
மாலைதீவில் இருக்கும் இலங்கை கடற்றொழிலாளியின்  சடலத்தை நாட்டிற்கு எடுத்து வந்து உறவினர்களிடம் கையளிப்பதற்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் நடவடிக்கை... [ மேலும் படிக்க ]

புரெவிப் புயலினால் பாதிப்படைந்த பலநாள் மீன்பிக் கலனுக்கான நஸ்டஈட்டை வழங்க அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஏற்பாடு!

Wednesday, February 24th, 2021
புரெவிப் புயலினால் பாதிப்படைந்த பலநாள் மீன்பிக் கலனுக்கான நஸ்டஈட்டுக் காசோலை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் பாதிக்கப்பட்டவருக்கு வழங்கி... [ மேலும் படிக்க ]

வாகனங்களை மீள இறக்குமதி செய்வது தொடர்பில் வருட இறுதியில் தீர்மானம் – இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவிப்பு!

Wednesday, February 24th, 2021
வாகன இறக்குமதியை மீண்டும் தொடங்குவது குறித்து இவ்வாண்டு இறுதியில்  பரிசீலிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துளார். எதிர்க்கட்சித் தலைவர்... [ மேலும் படிக்க ]