புரெவிப் புயலினால் பாதிப்படைந்த பலநாள் மீன்பிக் கலனுக்கான நஸ்டஈட்டை வழங்க அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஏற்பாடு!

Wednesday, February 24th, 2021

புரெவிப் புயலினால் பாதிப்படைந்த பலநாள் மீன்பிக் கலனுக்கான நஸ்டஈட்டுக் காசோலை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் பாதிக்கப்பட்டவருக்கு வழங்கி வைக்கப்படவுள்ளது.

மயிலிட்டித் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பலநாள் ஆழ்கடல் மீன்பிடிக் கலன் ஒன்று, அண்மையில் இடம்பெற்ற புரெவிப் புயலிலினால் பாதிப்படைந்திருந்தது. குறித்த மீன்பிடிக் கலனுக்கான காப்புறுதி தொகையான ரூ 1,000,000 இற்கான காசோலையை சம்மந்தப்பட்ட காப்புறுதி நிறுவத்திடம் இருந்து பெற்றுக் கொடுப்பதற்கு கடற்றொழில் அமைச்சரின் அறிவுறுத்தலுக்கு அமைய கடற்றொழில் திணைக்களம் நடவடிக்கை மேற்கொண்டிருந்தது.இதற்கமைய குறித்த கசோலைகள் வழங்ப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts:

மாகாண சபை முறைமையினை எதிர்ப்பவர்கள் மாகாண சபை முறைமைக்குள் வந்திருக்கக் கூடாது - நாடாளுமன்றில் செயலா...
இரணைமடு நீர்ப்பாசன திணைக்கள ஒதுக்கீட்டுக் காணியில் பயிர் செய்யும் விவசாயிகளுடன் அமைச்சர் டக்ளஸ் தேவா...
முற்கொம்பன் பிரதேச மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு!

கள் இறக்குவதற்கான வர்த்தமானி அறிவித்தல் தடையை உடன் அகற்ற வேண்டும் - டக்ளஸ் எம்.பி. கோரிக்கை!
பயங்கரவாதத்துடன் தொடர்பில்லாதவர்கள் விரைவாக விடுதலை செய்யப்பட வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.ப...
பிரதேச சபைகளிலுள்ள சுகாதாரப் பணியாளர் பிரச்சினைகளை தீர்வு பெற்றுத்தருமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்...