Monthly Archives: November 2020

பொலிஸ் மா அதிபராக சி.டி. விக்ரமரத்னவின் பெயர் ஜனாதிபதியால் நாடாளுமன்ற பேரவைக்கு பரிந்துரை!

Saturday, November 21st, 2020
பொலிஸ் மா அதிபரை நியமிப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, நாடாளுமன்ற பேரவைக்கு பதில் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றும் சி.டி. விக்ரமரத்னவின் பெயரை பரிந்துரைத்துள்ளார். அந்தவகையில்... [ மேலும் படிக்க ]

மயானங்களை துப்புரவு செய்யும் போலித் தேசியவாதிகள் எமது மக்களின் துயரங்களை துப்புரவு செய்வதற்குத் தயாராக இல்லை – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!

Saturday, November 21st, 2020
சுயலாப இருப்புக்கும் அதற்கு முதலிடுகின்ற அரசியலுக்கும் தங்களால் காவு கொடுக்கப்பட்ட எமது உறவுகளின் அப்பாவி உறவினர்களது கல்லறைகளுக்கு மட்டும் வருடத்தில் ஒரு நாள் கட்டைப்... [ மேலும் படிக்க ]

பாதுகாப்பு அமைச்சுக்கென ஒதுக்கப்படும் நிதியை யுத்தம் செய்வதற்கொன கூறி வீண் புரளியைக் கிளப்பாதீர்கள் – நாடாளுமன்றில் அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்து!

Saturday, November 21st, 2020
 ‘மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்’ என்பது போல், பாதுகாப்பு அமைச்சுக்கென ஒதுக்கப்பட்டுள்ள நிதித் தொகையானது யுத்தம் செய்வதற்காக எனும் சுயலாபம் கருதிய வீண் புரளியைக்... [ மேலும் படிக்க ]

தேசிய உற்பத்தியுடன் கூடிய சுய பொருளாதார வளர்ச்சி நாட்டுக்கு எவ்வளவு அவசியமோ, அதேபோன்று தேசிய நல்லிணக்கமும் அவசியமாகும் – நாடாளுமன்றில் அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Saturday, November 21st, 2020
இந்த நாட்டைப் பொறுத்தவரையிலும் எதிர்க்கட்சிகள் அதனை சிறப்பாகவே செய்து வருகின்றன. ‘பாடுவது தேவாரம். இடிப்பது சிவன் கோவில்’ என்பது போல், எமது தமிழ் மக்களின் நலன்களுக்கு எதிராகவும்,... [ மேலும் படிக்க ]

காலத்திற்கேற்ப தேவைகளை இனங்கண்டு, அவற்றை இயன்றளவு பூர்த்தி செய்யும் வகையில் வரவு செலவுத் திட்டம் அமைந்திருக்கின்றது – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Saturday, November 21st, 2020
கிராமியப் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புகின்ற தேசிய வேலைத் திட்டத்தை எமது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அவர்களும், பிரதமர் மகிந்த ராஜபக்ச அவர்களும் பெரும் முனைப்புடன் தற்போது... [ மேலும் படிக்க ]

உலகப் பாலைவனப் பொருளாதாரத்தில் எமது நாட்டின் பொருளாதாரம் மட்டும் சோலைவனமாக இருக்கின்றது எனக் கூற முடியாது – பாதீட்டு உரையில் அமைச்சர் டக்ளஸ் சுட்டிக்காட்டு!

Saturday, November 21st, 2020
உலகப் பாலைவனப் பொருளாதாரத்தில் எமது பொருளாதாரம் மாத்திரம் சோலைவனமாக இருக்கின்றது எனக் கூற முடியாது. கொவிட் 19 கொரோனா தொற்று ஏற்பட்டதால் மாத்திரம் உலகப் பொருளாதாரம்... [ மேலும் படிக்க ]

தேசிய மட்டத்தில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்கு பாதுகாப்பாக இருப்போம் டிஜிட்டல் தீர்வை அறிமுகப்படுத்த நடவடிக்கை!

Saturday, November 21st, 2020
இலங்கை தகவல் தொடர்பாடல் மற்றும் தொழிநுட்ப முகவர் நிலையயத்தினால் (ICTA) இலங்கையில் கொவிட் - 19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக நாட்டு பிரஜைகளின் பயணங்களை முகாமைத்துவம் செய்யும்... [ மேலும் படிக்க ]

நாட்டின் தற்போதைய சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு தினசரி நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து புதிய கொள்கை – இராணுவத் தளபதி தெரிவிப்பு!

Saturday, November 21st, 2020
நாட்டின் தற்போதைய சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு தினசரி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் முறை உள்ளடக்கப்பட்ட புதிய கொள்கை தயாரித்து சுகாதார அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இராணுவத்... [ மேலும் படிக்க ]

தனியார் துறையினரின் முறைப்பாடுகளுக்கு விரைவில் தீர்வு – தொழில் திணைக்களம் தெரிவிப்பு!

Saturday, November 21st, 2020
கொரோனா இரண்டாம் அலைக்கு மத்தியில் தனியார் துறை தொழிலாளர்களினால் முன்வைக்கப்படும் முறைப்பாடுகளுக்கு விரைவில் தீர்வை பெற்றுத்தர தொழில் திணைக்களம் தீர்மானித்துள்ளது. மாவட்ட... [ மேலும் படிக்க ]

2021 ஆம் ஆண்டுக்கான பாதீட்டின் 2 ஆம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று!

Saturday, November 21st, 2020
அடுத்த வருடத்திற்கான பாதீட்டின் 2 ஆம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று இடம்பெறவுள்ளது. குறித்த வாக்கெடுப்பு இன்று மாலை 5 மணியளவில் இந்த வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. அத்துடன், 2021... [ மேலும் படிக்க ]