Monthly Archives: May 2020

சுகாதார பாதுகாப்பு துறையினரின் அறிவுறுத்தலுக்கு அமைவாகவே போக்குவரத்து சேவைகள் முன்னெடுக்கப்படும் – போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு!

Monday, May 4th, 2020
அனைத்து பொது போக்குவரத்து சேவைகளும் எதிர்வரும் 11 ஆம்  திகதிமுதல் சுகாதார மற்றும் பாதுகாப்பு துறையினரின் அறிவுறுத்தலுக்கு அமைவாக மாத்திரமே முன்னெடுக்கப்படும் என்று போக்குவரத்து... [ மேலும் படிக்க ]

யாழ். பல்கலை கொரோனா சோதனை நடவடிக்கைகளை தொடர்ந்து யாழ் போதனா வைத்தியசாலையிலும் பி.சி.ஆர் பரிசோதனைகள் ஆரம்பம் – பணிப்பாளர் சத்தியமூர்த்தி அறிவிப்பு

Monday, May 4th, 2020
யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையில் கொரோனா வைரஸ் தொடர்பான பி.சி.ஆர் பரிசோதணை இன்றுமுதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி... [ மேலும் படிக்க ]

வாழ்வாதார உழைப்புக்களை இழந்த குடும்பங்களுக்கு மே மாதமும் 5 ஆயிரம் ரூபா நிவாரண உதவி – இன்றுமுதல் நடைமுறைப்படுத்தியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவிப்பு!

Monday, May 4th, 2020
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த முன்னெடுக்கப்பட்ட கட்டுப்பாடுகளால் வாழ்வாதார உழைப்புக்களை இழந்த குடும்பங்களுக்கு அரசாங்கத்தால் மே மாதத்துக்கும்  5... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 718 ஆக அதிகரிப்பு!

Monday, May 4th, 2020
இலங்கையில் மேலும் 10 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள்... [ மேலும் படிக்க ]

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் மஹிந்த இடையேயான சந்திப்பு நிறைவு!

Monday, May 4th, 2020
பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் அலரி மாளிகையில்  இன்றையதினம் கலந்துரையாடல் இடம்பெற்றது. இந்த கலந்துரையாடல், முற்பகல் 10.15 இற்கு... [ மேலும் படிக்க ]

இன்றுமுதல் சேவைகள் வழமைக்கு திரும்பும் என அறிவிக்கப்பட்டிருந்தும் தபால் சேவைகள் முமுமையாக இடம்பெறவில்லை – மக்கள் அதிருப்தி!

Monday, May 4th, 2020
நாடு தழுவிய ரீதியில் உள்ள அனைத்து தபால் நிலையங்களிலும் இன்றுமுதல் வழமைபோல் பணிகள் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையிலும் இன்றும் தபால் நிலையங்கள்... [ மேலும் படிக்க ]

விடுமுறை காலத்தில் வேட்பு மனுத் தாக்கல் செய்யப்பட்டமை சட்டரீதியானதா? – விளக்கம் கோரி சட்ட மா அதிபரிடம் செல்கிறது தேர்தல் ஆணைக்குழு!

Sunday, May 3rd, 2020
2020 ஆம் ஆண்டுக்கான வேட்பு மனுத் தாக்கல் செய்யப்பட்டமை சட்டரீதியானதா என சட்ட மா அதிபரிடம் தேர்தல் ஆணைக்குழு ஆலோசனை கோரியுள்ளது. 2020 ஆம் ஆண்டின் பொது தேர்தலுக்கான வேட்பு மனுக்கள்... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்ற தேர்தல் தொடர்பில் மீண்டும் உரிய திகதியை அறிவிக்கும் அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவிற்கு உள்ளது – பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சுட்டிக்காட்டு!

Sunday, May 3rd, 2020
பொதுத் தேர்தலை எதிர்வரும் ஜூன் 20 ஆம் திகதிக்கு நடத்த முடியாத நிலைமை ஏற்பட்டால், அன்றைய தினத்தில் இருந்து 14 நாட்கள் கடந்த பின்னர் மீண்டும் உரிய திகதியை அறிவிக்கும் அதிகாரம் தேர்தல்... [ மேலும் படிக்க ]

பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் அழைப்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாளை அலரி மாளிகயைில் விஷேட சந்திப்பு!

Sunday, May 3rd, 2020
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும், கடந்த நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்திய உறுப்பினர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் நாளையதினம் இடம்பெறவுள்ளது. குறித்த சந்திப்பில் போது... [ மேலும் படிக்க ]

அதிவிஷேட மனிதாபிமான அடிப்படையில் இலங்கைக்குள் வந்த 230 பயணிகள் !

Sunday, May 3rd, 2020
நெதர்லாந்தில் இருந்து 230 பயணிகளை ஏற்றிச் சென்ற சிறப்பு போயிங் 767 - 300ER விமானம் இன்று மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது. இந்த விமானம் இலங்கையின் காலி துறைமுகத்தில்... [ மேலும் படிக்க ]