Monthly Archives: May 2020

கொரோனா தொற்று அதிகரிப்பு: சுகாதார நடைமுறைகளை கட்டுப்படுத்துவதில் ஜனாதிபதியுடன் முரண்பாடு – பிரேசில் சுகாதார அமைச்சர் இராஜினாமா!

Sunday, May 17th, 2020
பிரேசில் சுகாதாரத்துறை அமைச்சர் நெல்சன் டைக் ( Nelson Teich) தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. பிரேசிலில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வரும்... [ மேலும் படிக்க ]

ஊரடங்கு உத்தரவை மீறிய 56 ஆயிரத்து 326 பேர் கைது : 15 ஆயிரத்து 490 வாகனங்களும் கைப்பற்றப்பட்டன – பொலிஸ் ஊடகப்பிரிவு!

Sunday, May 17th, 2020
ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் இதுவரையில் 56 ஆயிரத்து 326 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொரோனா அச்சுறுத்தலை கட்டுப்படுத்த சுகாதார தரப்பினரின்... [ மேலும் படிக்க ]

தென்கிழக்கு வங்கக் கடலில் விருத்தியடைந்த ஆழமான தாழமுக்கம் அம்பான் சூறாவளியாக வலுவடையும் சாத்தியம் – வானிலை அவதான நிலையம் எச்சரிக்கை!

Sunday, May 17th, 2020
தென்கிழக்கு வங்கக் கடலுக்கு அண்மையாகவுள்ள கடற்பரப்பில் விருத்தியடைந்த ஆழமான தாழமுக்கம் அம்பான் என்ற சூறாவளியாக விருத்தியடைந்து வருகின்றது என வானிலை அவதான நிலையம் எச்சரிக்கை... [ மேலும் படிக்க ]

கொரோனா தாக்கத்தின் எதிரொலி: ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் எயார் கனடா!

Sunday, May 17th, 2020
கனடாவின் மிகப்பெரிய விமான நிறுவனமான எயார் கனடா விமான நிறுவனம், தங்களது ஊழியர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்களை பணிநீக்கம் செய்யவுள்ளது. தனது 38,000 ஊழியர்களில் குறைந்தபட்சம் 20,000... [ மேலும் படிக்க ]

தனியார்துறை தொடர்பில் தொழில் திணைக்களம் மேற்கொண்ட ஆய்வறிக்கை நாளையதினம் துறைசார் அமைச்சரிடம் கையளிப்பு!

Sunday, May 17th, 2020
கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள தனியார்துறை நிறுவனங்கள் தொடர்பில் தொழில் திணைக்களம் மேற்கொண்ட ஆய்வறிக்கை நாளையதினம், சம்பந்தப்பட்ட அமைச்சரிடம் கையளிக்கப்படவுள்ளதாக... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 47 இலட்சத்தையும் தாண்டியது !

Sunday, May 17th, 2020
சர்வதேச ரீதியில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 47 இலட்சத்து 16 ஆயிரத்து 748 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 இலட்சத்து 12 ஆயிரத்து 368 ஆக அதிகரித்துள்ளது.... [ மேலும் படிக்க ]

இவ்வாரமும் அரச மற்றும் தனியார் துறைகளின் பணிக்கான சேவைகள் தொடரும் – புகையிரத திணைக்களம் தெரிவிப்பு!

Sunday, May 17th, 2020
இலங்கையில் கடந்த வாரம் போன்று அடுத்த வாரமும் அரச மற்றும் தனியார் துறைகளின் பணி தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளையதினம் முதல் பணிக்காக செல்வதற்கு கோரிக்கைகள்... [ மேலும் படிக்க ]

இயல்பு நிலைக்கு திரும்பும் மோட்டார் போக்குவரத்து திணைக்களம் !

Sunday, May 17th, 2020
எதிர்வரும் 20ஆம் திகதிமுதல் மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தமது இயல்பான பணிகளை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. எனினும் சுகாதார அறிவுறுத்தல்களுக்கு அமைய குறிப்பிட்ட... [ மேலும் படிக்க ]

520 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என இராணுவ தளபதி தெரிவிப்பு!

Sunday, May 17th, 2020
இலங்கையில் நேற்றைய தினமும் 25 கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். நேற்று இரவு மேலும் 3 கொரோனா நோயாளிகள் அடையாளம்... [ மேலும் படிக்க ]

நடைமுறையில் உள்ள ஊரடங்கச் சட்டம் கடுமையாக முன்னெடுக்கப்படுன்றது – மீறுவோர் கைதுசெய்யப்படுகின்றனர் – பிரதி பொலிஸ் மா அதிபர் தெரிவிப்பு!

Sunday, May 17th, 2020
ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள இன்றையதினத்தில் ஊரடங்குச் சட்டத்தை மீறும் நபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ள தெரிவித்துள்ள பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித்... [ மேலும் படிக்க ]