Monthly Archives: June 2019

அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் மஹிந்த ராஜபக்ஷ கருத்து!

Saturday, June 29th, 2019
அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடி தீர்மானம் மேற்கொள்வதாக எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மாத்தறை பகுதியில்... [ மேலும் படிக்க ]

மரண தண்டனை விவகாரம்: ஐ.நா செயலருக்கு ஜனாதிபதி விளக்கம்!

Saturday, June 29th, 2019
மரண தண்டனையை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையில் பொதுச் செயலாளருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விளக்கமளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தொலைபேசி ஊடாக... [ மேலும் படிக்க ]

அபிவிருத்திக்கு தயாராகிறது பலாலி விமான நிலையம்!

Saturday, June 29th, 2019
தென்னிந்தியாவுடனான வர்த்தக தொடர்புகளை பலப்படுத்தும் வகையிலும், வடக்கில் மக்களுக்கு தேவையான அபிவிருத்திகளை பெற்றுக்கொடுக்கும் வகையிலுமே பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்ய... [ மேலும் படிக்க ]

900 மில்லியன் ரூபா செலவில் தொல்பொருள் நிலையம் – ஜூலை மாதம் 3ம் திகதி திறந்துவைக்கிறார் ஜனாதிபதி!

Saturday, June 29th, 2019
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் எதிர்வரும் ஜூலை மாதம் 3ஆம் திகதி பொலன்னறுவை தொல்பொருள் நிலையம் திறந்து வைக்கப்படவுள்ளது என  ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் பி.கே.எஸ்.ரவீந்திர... [ மேலும் படிக்க ]

இரண்டு வாரங்களில் தீர்வு – ரயில் ஊழியர்களின் பிரச்சினை குறித்து அமைச்சர் அர்ஜுன!

Saturday, June 29th, 2019
ரயில் ஊழியர்களின் பிரச்சினையை இரண்டு வாரங்களில் தீர்ப்பதாக போக்குவரத்து, சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார். அத்துடன், ஊழியர்கள் சேவைக்கு வராவிட்டால்... [ மேலும் படிக்க ]

இலங்கையுடன் இராணுவ ஒத்துழைப்பை விரிவுபடுத்த விரும்பும் ரஷ்யா!

Saturday, June 29th, 2019
இலங்கையுடன் இராணுவ ஒத்துழைப்பை விரிவுபடுத்த ஆர்வம் கொண்டுள்ளதாக ரஷ்ய கூட்டுப் படைகளின் தலைவரான, ஜெனரல் வலேரி ஜெராசிமோவ் தெரிவித்துள்ளார். மொஸ்கோ நகரில் நடைபெறும்... [ மேலும் படிக்க ]

சர்வதேச அங்கீகாரத்தை இழக்க நேரிடும் – இலங்கையை எச்சரிக்கும் உலக நாடுகள்!

Saturday, June 29th, 2019
இலங்கையில் போதைப்பொருள் குற்றவாளிகள் நால்வருக்கு விரைவில் மரணதண்டனை நடைமுறைப்படுத்தப்படும் என்றும், அதற்குரிய அனுமதிப் பத்திரங்களில் கையெழுத்திட்டு விட்டதாகவும் ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

போலியான தகவல்கள் பரவுகிறது – இலங்கை தகவல் தொழில்நுட்ப பிரிவு எச்சரிக்கை!

Saturday, June 29th, 2019
நாட்டின் பிரபல வர்த்தக நிலையம் ஒன்றில் இலவசமாக பொருட்களை கொள்வனவு செய்ய முடியும் என போலியான தகவல்கள் பரவி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நாட்டு மக்கள் மிகுந்த... [ மேலும் படிக்க ]

போதைப்பொருள் ஒழிப்புக்கும் ஆலோசனைக்குழு!

Friday, June 28th, 2019
போதைப்பொருள் வேலைத் திட்டத்துக்கு என விஷேட ஆலோசனை சபை ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி தலைமையில் நடைமுறைப்படுத்தப்படும் போதைப் பொருள் ஒழிப்பு ஜனாதிபதி செயலக பிரிவு மற்றும்... [ மேலும் படிக்க ]

வெடிகுண்டு மிரட்டல் – அவசரமாக தரையிறங்கிய விமானம்!

Friday, June 28th, 2019
ஏர் இந்தியாவின் பயணிகள் விமானம் ஒன்று பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக லண்டன் ஸ்டன்ஸ்டெட் விமான நிலையத்தில் முன்னெச்சரிக்கையாக தரையிறக்கப்பட்டது. ஏஐ 191 விமானம்... [ மேலும் படிக்க ]