Monthly Archives: June 2019

அடுத்த ஒருவாரத்திற்குள் மரண தண்டனை நிறைவேற்றப்படாது – சிறைச்சாலைகள் திணைக்களம்!

Saturday, June 29th, 2019
தற்போது சிறையிலுள்ள கைதிகள் எவருக்கும் இன்றைய தினத்தில் இருந்து எதிர்வரும் 07 நாட்களுக்குள் மரண தண்டனை எதுவும் நாட்டில் நிறைவேற்றப்பட மாட்டாது என்று சிறைச்சாலைகள் திணைக்களம்... [ மேலும் படிக்க ]

இங்கிலாந்து அணியுடன் இணையும் ஜெயவர்த்தன!

Saturday, June 29th, 2019
இலங்கை ஜம்பவான் மஹேல ஜெயவர்த்தன, இங்கிலாந்து உள்ளூர் அணியின் பயிற்சியாளராக பொறுப்பேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் ஆணையம் இணைந்து,... [ மேலும் படிக்க ]

அனுமதியற்ற தொழில்களில் ஈடுபட்டவர்கள் 47 பேருக்கு எதிராக வழக்கு

Saturday, June 29th, 2019
முல்லைத்தீவு மாவட்டத்தில் அனுமதியற்ற தொழில்களில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு இதுவரை 47 பேருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதாக கடற்தொழில் நீரியல் வளத்திணைக்களத்தினால்... [ மேலும் படிக்க ]

அரையிறுதி வாய்ப்பை நழுவவிட்ட இலங்கை!

Saturday, June 29th, 2019
உலகக்கிண்ணம் தொடரின் 35வது லீக் போட்டியில் தென் ஆப்ரிக்க அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தியது. இதன் மூலம் இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்பு உறுதியானது. இலங்கை -... [ மேலும் படிக்க ]

விவசாயிகளுக்கு உரிய முறையில் நீர் வழங்கப்படாமல் மோசடி!

Saturday, June 29th, 2019
கிளிநொச்சி இரணைமடுக்குளத்தின் கீழுள்ள முரசுமோட்டை பகுதியில் பாதிக்கப்பட்ட ஏழை விவசாயிகளுக்கு உரிய முறையில் நீர் வழங்கப்படாது இரவு வேளைகளில் முறையற்ற விதத்தில் பயன்படுத்தப்பட்டு... [ மேலும் படிக்க ]

ஐபோன் வடிவமைப்பாளரான பிரிட்டனின் சேர் ஜொனி ஐவ் அப்பிள் நிறுவனத்திலிருந்து விலகல்!

Saturday, June 29th, 2019
ஐபோன் வடிவமைப்பாளரான பிரிட்டனின் சேர் ஜொனி ஐவ், Sir Jony Ive  அப்பிள் நிறுவனத்திலிருந்து விலகவுள்ளார். இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக அப்பிளை உலகின் மதிப்புமிக்க நிறுவனமாக மாற்ற உதவிய சேர்... [ மேலும் படிக்க ]

செப்பு சுரங்க விபத்து : கொங்கோவில் 36 பேர் பலி!

Saturday, June 29th, 2019
கொங்கோ ஜனநாயக குடியரசின் தென் கிழக்கு மாகாணமான லுவாலபா மாகாணத்தில் ஏற்பட்ட செப்பு சுரங்க விபத்தில் குறைந்தது 36 பேர் பலியாகினர் என சர்வதேச செய்திகள் கூறுகின்றன. செப்பு சுரங்கம்... [ மேலும் படிக்க ]

வடகொரியத் தலைவருடன் வெளிப்படையான பேச்சு – ட்ரம்ப் !

Saturday, June 29th, 2019
வடகொரியத் தலைவர் கிம் ஜோங் அன்னுடன் வெளிப்படையான சந்திப்பு ஒன்றை நடத்த உள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஜப்பானில் நேற்றும் இன்றும் இடம்பெறும் ஜி-20... [ மேலும் படிக்க ]

ஒருமித்த செயற்பாடே அவசியம் – ஜனாதிபதி!

Saturday, June 29th, 2019
மக்கள் பிளவடைந்து தனித்தனியாக செயற்பட்டால், நாட்டை கட்டியெழுப்ப முடியாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பொலனறுவையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனைக்... [ மேலும் படிக்க ]

சவுதியுடன் நட்டயீட்டை விரைவாக பெற்றுக் கொள்வதற்கான ஒப்பந்தம்.. !

Saturday, June 29th, 2019
சவுதி அரேபியாவில் இலங்கையர்கள் எவரும் மரணித்தால், அவர்களுக்கான நட்டயீட்டை விரைவாக பெற்றுக் கொள்வதற்கான ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. ஜித்தாவில் உள்ள இலங்கை... [ மேலும் படிக்க ]