Monthly Archives: June 2019

ஏப்ரல் 21 தாக்குதல்: பொருளாதார இழப்புகள் குறித்து கணிப்பீடு!

Tuesday, June 25th, 2019
ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்ட சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகளுக்கு ஏற்பட்ட பொருளாதார இழப்புகள் குறித்து கணிப்பீடு செய்யப்படவுள்ளது. சனத்தொகை மற்றும்... [ மேலும் படிக்க ]

இஸ்லாம் மத பாடசாலை நூல்கள் தொடர்பில் பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு!

Tuesday, June 25th, 2019
இஸ்லாம் மத பாடசாலை நூல்களில் உள்ள அடிப்படைவாதம் மற்றும் பயங்கரவாதம் தொடர்பான விபரங்களை நீக்குமாறு கோரி, காவற்துறை தலைமையகத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. பௌத்த... [ மேலும் படிக்க ]

இந்தியக் குடியுரிமை வழங்க வேண்டும் – தமிழ்நாட்டின் முகாம்களில் உள்ள இலங்கைத் தமிழர்கள் கோரிக்கை!

Tuesday, June 25th, 2019
தமிழ்நாட்டின் அகதிகள் முகாம்களில் உள்ள இலங்கைத் தமிழர்கள், தங்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க வேண்டுமென விருதுநகர் மாவட்ட ஆட்சியாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இலங்கையில்... [ மேலும் படிக்க ]

ஈ.பி.டி.பியின் பெயரை அவதூறு செய்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் – ஊடகப்பிரிவு அறிவிப்பு!

Monday, June 24th, 2019
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பெயரை பயன்படுத்தி அரச தொழில் வாய்ப்புக்கள், சலுகைகளை பெற்றுத்தருவதாக கூறி நிதி அல்லது சலுகைகளை பெற்றுக்கொள்ளும் சமூகவிரோ செயற்பாடுகளில் யாராவது... [ மேலும் படிக்க ]

ரயில்வே பணிப் பகிஷ்கரிப்பு தொடர்பில் சட்டநடவடிக்கை – அமைச்சர் அர்ஜுண ரணதுங்க!

Monday, June 24th, 2019
அசாதாரண முறையில் மேற்கொள்ளப்படும் ரயில்வே பணி பகிஷ்கரிப்புகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அமைச்சர் அர்ஜுண ரணதுங்க தெரிவித்துள்ளார். கம்பஹா - யக்கல பிரதேசத்தில்... [ மேலும் படிக்க ]

விராட் கோலி, பும்ராவுக்கு ஓய்வு!

Monday, June 24th, 2019
உலகக் கிண்ண தொடர் முடிந்த பின்னர் இந்திய அணி மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக 3 ஒரு நாள் மற்றும் 3 ரி20 போட்டிகளில் விளையாட உள்ளது. குறித்த போட்டிகள் அமெரிக்காவில் நடத்த... [ மேலும் படிக்க ]

27 ஆம் திகதி முதல் இ.போ.சவின் புதிய பேருந்துகள் சேவையில்!

Monday, June 24th, 2019
இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ள உயர் தரத்திலான பேருந்துகள் எதிர்வரும் 27 ஆம் திகதி முதல் பொது மக்களின் போக்குவரத்து சேவைக்காக பயன்படுத்தப்பட இருப்பதாக இலங்கை போக்குவரத்து சபை... [ மேலும் படிக்க ]

பொலிஸ்மா அதிபரின் மனு ஒத்திவைப்பு!

Monday, June 24th, 2019
தனக்கு வழங்கப்பட்ட கட்டாய விடுமுறை குறித்து பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர உயர் நீதிமன்றில் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குறித்த... [ மேலும் படிக்க ]

தெரிவுக்குழு முன்னிலையில் பொய்யான தகவல்களை வழங்கினால் சட்ட நடவடிக்கை!

Monday, June 24th, 2019
பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் நாடாளுமன்றத் தெரிவுக்குழு முன்னிலையில் பொய்யான தகவல்களை வழங்கியோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளதாக தெரிவுக்குழுவின் தலைவர் ஆனந்த குமாரசிறி... [ மேலும் படிக்க ]

பொலிஸ்மா அதிபர் உயர் நீதிமன்றில் ஆயர்!

Monday, June 24th, 2019
கட்டாய விடுமுறையில் உள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர உயர் நீதிமன்றில் இன்றையதினம் முன்னிலையாகியுள்ளார். தான் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்த... [ மேலும் படிக்க ]