ரயில்வே பணிப் பகிஷ்கரிப்பு தொடர்பில் சட்டநடவடிக்கை – அமைச்சர் அர்ஜுண ரணதுங்க!
Monday, June 24th, 2019அசாதாரண முறையில் மேற்கொள்ளப்படும் ரயில்வே பணி பகிஷ்கரிப்புகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அமைச்சர் அர்ஜுண ரணதுங்க தெரிவித்துள்ளார்.
கம்பஹா – யக்கல பிரதேசத்தில் இடம்பெற்ற வைபவம் ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயேஅமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
48 மணிநேரங்களாக முன்னெடுக்கப்பட்ட புகையிரத வேலைநிறுத்தம் 22 ஆம் திகதி நள்ளிரவுடன் முடிவுக்கு கொண்டுவரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வாட்டி வதைக்கும் வரட்சி - நெடுந்தீவு மக்கள் பாதிப்பு!
எல்லை தாண்டி செயலை கண்டித்து யாழில் முற்றுகையிடப்படவுள்ள இந்திய தூதரகம்.!
தொகை மதிப்பு புள்ளிவிபரத் திணைக்களத்தில் கணக்கெடுக்க அமைச்சரவை அனுமதி!
|
|