இலங்கையருக்கு அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை!
Thursday, July 6th, 2017
அமெரிக்காவில் புதிதாக இலங்கையர்கள் சிலர் நிரந்தர குடியுரிமை பெற்றுள்ளனர் என அமெரிக்காவின் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அமெரிக்காவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு, நேற்றையதினம் 22 பேருக்கு அந்த நாட்டில் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு புதிதாக அமெரிக்க குடியுரிமைப் பெற்றவர்களில் இலங்கையைச் சேர்ந்த சிலரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
முச்சக்கரவண்டி பதிவில் புதிய மாற்றம்!
பயணிகளுடன் சென்ற பேருந்து ஒன்றில் தீ விபத்து!
தெரிவு செய்யப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களில் அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் எரிபொருள் விநியோ...
|
|