யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற இந்திய சுதந்திர தின நிகழ்வு!
Wednesday, August 16th, 2017இந்தியாவின் 71 வது சுதந்திர தின நிகழ்வு யாழ்ப்பாண இந்திய துணைத்தூதரக துணைத்தூதுவர் நடராஜனின் தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள இந்தியத் துணைத்தூதரகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வு நேற்றையதினம் ரிக்கோ ஹோட்டலில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் மதத் தலைவர்கள் , மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்
Related posts:
மட்டகளப்பில் அனர்த்தம் - பல வீடுகள் சேதம்!
80 இலட்சம் ரூபா பணம் கொள்ளை: நான்கு அதிகாரிகள் கைது!
எதிர்வரும் 15 ஆம் திகதி மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாம் கட்டம் பொதுமக்களின் பாவனைக்காக திறக்கப...
|
|