பொலிஸ்மா அதிபரின் மனு ஒத்திவைப்பு!
Monday, June 24th, 2019தனக்கு வழங்கப்பட்ட கட்டாய விடுமுறை குறித்து பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர உயர் நீதிமன்றில் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
குறித்த மனு இன்று(24) ஜயவர்தன, எல்.பி.டி.பி.தெஹிதெனிய மற்றும் எஸ்.துரைராஜா ஆகிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொண்ட போது, ஜூலை மாதம் 31 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Related posts:
தேசிய அடையாள அட்டைக்கான ஒரு நாள் சேவை இரத்து!
குறுந்தகவல் மூலம் EPF கணக்கு விபரங்கள் - அரசாங்கம்!
புனரமைக்கப்பட்ட கிரேன்ட் ஒரியன்டல் ஹோட்டல் பிரதமரின் தலைமையில் திறந்து வைப்பு!
|
|