Monthly Archives: June 2019

சட்டத்தை இரத்து செய்ய வேண்டாம் – 19ஆம் திருத்தச் சட்டம் தொடர்பில் பெபரல்!

Monday, June 24th, 2019
19ஆம் திருத்தச் சட்டத்தை இரத்து செய்ய வேண்டாம் என இலங்கையின் முன்னிலை தேர்தல் கண்காணிப்பு நிறுவனங்களில் ஒன்றான பெபரல் அமைப்பு தெரிவித்துள்ளது. தனிப்பட்ட காரணிகளின்... [ மேலும் படிக்க ]

1 பில்லியன் டொலர்களை கடனாக வழங்குகிறது சீனா!

Monday, June 24th, 2019
இலங்கையின் மேலும் ஒரு அபிவிருத்திக்கு சீன அரசாங்கம் கடன் உதவி வழங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கையின் மத்திய அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தின், ஒரு பகுதியை... [ மேலும் படிக்க ]

தீ விபத்து: பிரான்ஸில் உடல் கருகி மூவர் பலி!

Monday, June 24th, 2019
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் திடீரென அடுக்குமாடிக் குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று பேர் உடல்கருகிப் பலியாகியுள்ளனர் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பாரிசின்... [ மேலும் படிக்க ]

இந்தோனேசியாவில் பாரிய நிலநடுக்கம்!

Monday, June 24th, 2019
இந்தோனேஷியாவின் தனிம்பார் தீவுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நில நடுக்கம் 7.2 ரிக்டர் அளவு கோலில் உணரப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள்... [ மேலும் படிக்க ]

நாட்டின் சட்டங்களை மாற்றவேண்டும் – ஞானசார தேரர்!

Monday, June 24th, 2019
நாட்டில் ஒரு சட்டம் மாத்திரமே செயற்படுத்த வேண்டும் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். வெளிநாடுகளுடன் ஒப்பந்தங்கள்... [ மேலும் படிக்க ]

அரசியலமைப்பில் இருந்து 18ம், 19ம் திருத்தங்களை இரத்து செய்ய வேண்டும் – ஜனாதிபதி !

Monday, June 24th, 2019
சிறந்ததொரு நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டுமாயின் அரசியலமைப்பிலிருந்து 18 மற்றும் 19ஆவது திருத்தங்களை இரத்து செய்ய வேண்டும் என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன... [ மேலும் படிக்க ]

வடபகுதி மின் பாவனையாளர்களுக்கு சீரான மின்சாரம் – அமைச்சர் ரவி!

Monday, June 24th, 2019
வடபகுதி மின் பாவனையாளர்களுக்கு சீரான மின்சார விநியோகத்தை மேம்படுத்துவது தொடர்பில் மின்சக்தி எரிசக்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க கவனம் செலுத்தியுள்ளார். வவுனியாவிற்கு நேற்று விஜயம்... [ மேலும் படிக்க ]

எல்லைதாண்டிய மீன்பிடி: 18 பேர் கைது!

Monday, June 24th, 2019
சட்டவிரோதமாக மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள 18 பேர் கடற்படையினரால் அண்மையில் கைது செய்யப்பட்டுள்ளனர். திருகோணமலை - பெக்பே மற்றும் உப்பாறு கடற்பரப்புக்களில் வைத்து குறித்த... [ மேலும் படிக்க ]

மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழக விவகாரம்: பரிந்துரைகள் அடங்கிய இறுதி அறிக்கை நாளை!

Monday, June 24th, 2019
மட்டக்களப்பு - தனியார் பல்கலைக்கழகம் தொடர்பான பரிந்துரைகள் அடங்கிய இறுதி அறிக்கை நாளை அமைச்சரவை அனுமதிக்காக சமர்பிக்கப்படவுள்ளதாக கல்வி, மனிதவள அபிவிருத்தி மேற்பார்வை குழு... [ மேலும் படிக்க ]

இலங்கையில் 90 வீதமான பவளப் பாறைகள் அழிந்து விட்டன – கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் பொது முகாமையாளர்!

Monday, June 24th, 2019
இலங்கைத் தீவைச் சுற்றியுள்ள 90 வீதமான பவளப் பாறைகள் இப்போது அழிந்து விட்டதாக, கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் பொது முகாமையாளர் கலாநிதி ரேனி பிரதீப் குமார... [ மேலும் படிக்க ]