Monthly Archives: April 2019

நாம் அன்று கூறியதையே மனப்பாடம் செய்து கூட்டமைப்பு இன்று கூறிவருகின்றது : இதுவே யதார்த்தம் – டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!

Friday, April 5th, 2019
வடக்கிலே எமது மக்கள் இந்த நாட்டில் ஏனைய மக்களைப் போல் வாழ்வதற்காக மிக அதிகமான துன்ப, துயரங்களையே அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர். தெற்கிலே எமது மக்கள் வாழ்வதற்காக மிக அதிகமான துன்ப... [ மேலும் படிக்க ]

அத்தியாவசியப்பொருட்களுக்கு விலைகுறைப்பு : சதொச நிறுவனம் அறிவிப்பு!

Friday, April 5th, 2019
எதிர்வரும் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு லங்கா சதொச நிறுவனம் அத்தியாவசியப்பொருட்கள் பலவற்றின் விலைகளை குறைத்துள்ளதாக நிறுவனத்தின் தலைவர் தாரிக் அறிவித்துள்ளார். இதே வேளை... [ மேலும் படிக்க ]

சீனாவில் சுரங்கப்பாதையில் வெடிவிபத்து – 7 பேர் உயிரிழப்பு!

Friday, April 5th, 2019
சீனாவில் சுரங்கத்துக்குள் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. சீனாவின் கியாசூ மாகாணத்தில் உள்ள பீஜி மற்றும்... [ மேலும் படிக்க ]

விமான விபத்து : போயிங் நிறுவன தலைமை செயல் அதிகாரி மன்னிப்பு கோரினார்!

Friday, April 5th, 2019
எதியோப்பியா மற்றும் இந்தோனேசியாவில் ஏற்பட்ட விமான விபத்துகளில் 346 பேர் உயிரிழந்ததற்கு போயிங் நிறுவன தலைமை செயல் அதிகாரி மன்னிப்பு கோரியுள்ளதாக சர்வதேச செய்திகள்... [ மேலும் படிக்க ]

இலங்கையின் வடக்கு கடற்பரப்பில் 18 இந்திய மீனவர்கள் கைது!

Friday, April 5th, 2019
இலங்கையின் வடக்கு கடற்பரப்பில் சட்ட விரோதமான முறையில் அத்து மீறி மீன்பிடியில் ஈடுபட்ட 18 இந்திய மீனவர்கள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது அவர்களின் 03 படகுகளும்... [ மேலும் படிக்க ]

இன்று முதல் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை கடும் வெப்பம்!

Friday, April 5th, 2019
இன்று(05) முதல் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை இலங்கைக்கு நேரடியாக சூரியன் உச்சங் கொடுக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, இன்று(05) நண்பகல் 12.12 அளவில் திக்வெல்ல,... [ மேலும் படிக்க ]

விளையாட்டுத் துறைப் பயிற்சியாளர்களுக்கு அடுத்த மாதம் நியமனம்!

Friday, April 5th, 2019
3,850 விளையாட்டுத் துறைப் பயிற்சியாளர்கள் சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். இவர்களுக்கான நியமனங்கள் அடுத்த மாதம்... [ மேலும் படிக்க ]

84 கோடி ரூபா செலவில் ஹம்பாந்தோட்டையில் யானைகள் சரணாலயம்!

Friday, April 5th, 2019
ஹம்பாந்தோட்டை - லுணுகம்வெஹர தேசிய வனாந்தரத்தில் யானைகள் சரணாலயத்தை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. 84 கோடி ரூபா செலவில் சுமார் 3000 ஹெக்டயர் நிலப்பரப்பில் குறித்த சரணாலயம்... [ மேலும் படிக்க ]

வைத்தியசாலைகளில் தாதியர்கள் பணிப்புறக்கணிப்பில்!

Friday, April 5th, 2019
தேசிய வைத்தியசாலை, கண் வைத்தியசாலை உள்ளிட்ட தேர்வு செய்யப்பட்ட சில வைத்தியசாலைகளில் அரச சேவை ஒன்றிணைந்த தாதியர் சங்கங்கள் மற்றும் தாதியர் அதிகாரிகள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை... [ மேலும் படிக்க ]

வடக்கில் நிலக்கண்ணிகளை அகற்ற அவுஸ்திரேலியா நிதியுதவி!

Friday, April 5th, 2019
வடக்கிலுள்ள நிலக்கண்ணிகளை அகற்றும் முயற்சிகளுக்கு அவுஸ்திரேலியா நிதி உதவி செய்யவுள்ளது. இதற்காக மனிதநேய உதவிகளின் அடிப்படையில், ஒரு மில்லியன் டொலரை வழங்குவதற்கு அவுஸ்திரேலிய... [ மேலும் படிக்க ]