அத்தியாவசியப்பொருட்களுக்கு விலைகுறைப்பு : சதொச நிறுவனம் அறிவிப்பு!
Friday, April 5th, 2019எதிர்வரும் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு லங்கா சதொச நிறுவனம் அத்தியாவசியப்பொருட்கள் பலவற்றின் விலைகளை குறைத்துள்ளதாக நிறுவனத்தின் தலைவர் தாரிக் அறிவித்துள்ளார்.
இதே வேளை சித்திரைப் புத்தாண்டுக்கு முன்னர் மேலும் 15 சதொச கிளைகளை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் களுத்துறை தனமல்விலயில் இரண்டு கிளைகள் திறந்துவைக்கப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார் .
அத்துடன் தற்போது 411 ஆக இருக்கும் சதொச கிளைகள் இவ்வருட முடிவுக்குள் 500 ஆக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
Related posts:
யாழ்.நகரப் பகுதிகளில் பொலிஸாரின் ரோந்து நடவடிக்கை அதிகரிப்பு!
ஐயாயிரம் ரூபா விசேட கொடுப்பனவை ஜீன் மாதமும் வழங்குவதற்கு ஏற்பாடு – அரசாங்கம் அறிவிப்பு!
மாணவர் நலன்கருதி போக்குவரத்து சேவையை முன்னெடுங்கள் - வேலணை பிரதேச சபை உறுப்பினர் அனுசியா ஜெயகாந்தின்...
|
|