இலங்கையின் வடக்கு கடற்பரப்பில் 18 இந்திய மீனவர்கள் கைது!
Friday, April 5th, 2019இலங்கையின் வடக்கு கடற்பரப்பில் சட்ட விரோதமான முறையில் அத்து மீறி மீன்பிடியில் ஈடுபட்ட 18 இந்திய மீனவர்கள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது அவர்களின் 03 படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் மற்றும் படகுகள் வடக்கு கடற்படை முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் :ஏப்ரல் 20வரை பாடசாலைகளுக்கு விடுமுறை - கல்வி அமைச்சர் !
கொரோனா பரிசோதனை - யாழ்ப்பாணத்தில் இருவருக்கு தொற்று உறுதி - பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவிப்பு!
லொஹான் ரத்வத்தவுக்கு புதிய அமைச்சுப் பதவி!
|
|