Monthly Archives: February 2019

நல்லூர் பிரதேசசபைக்கு எதிராக திருநெல்வேலி சந்தை வியாபாரிகள் போராட்டம்!

Saturday, February 9th, 2019
நல்லூர் பிரதேசசபையின் வரி அறவீடு உள்ளிட்ட நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து திருநெல்வேலி சந்தை வியாபாரிகள் போராட்டம் ஒன்றினை மேற்கொண்டுள்ளனர். இன்றைய தினம் குறித்த... [ மேலும் படிக்க ]

40 ஆயிரத்து 800 தொன் நெல் கொள்வனவு செய்யத் திட்டம் – நெல் சந்தைப்படுத்தல் சபையின் கிளிநொச்சிக் காரியாலயம் தெரிவிப்பு!

Saturday, February 9th, 2019
நெல் சந்தைப்படுத்தல் சபையால் 40 ஆயிரத்து 800 மெற்றிக் தொன் நெல்லைக் கொள்வனவு செய்ய எதிர்பார்த்துள்ளதாக சபையின் கிளிநொச்சி பிராந்திய காரியாலயம் தெரிவித்துள்ளது. நெல் அறுவடை தற்போது... [ மேலும் படிக்க ]

பால் மாவில் பன்றி கொழுப்புக்கள் சேர்க்கப்படவில்லை – இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம்!

Saturday, February 9th, 2019
இறக்குமதி செய்யப்படும் பால்மாவில் பன்றி கொழுப்புக்கள் சேர்க்கப்படவில்லை. அதற்கான அனைத்து தரவுகளும் எம்மிடம் உள்ளது என இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம்... [ மேலும் படிக்க ]

செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா வவுனியா மாவட்ட மக்களது பிரச்சினைகள் தொடர்பில் நேரில் சென்று ஆராய்வு!

Saturday, February 9th, 2019
வவுனியா மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் குறித்த மாவட்ட அலுவலகத்தில் கட்சியின் பொறுப்பாளர்கள் மற்றும்... [ மேலும் படிக்க ]

வடக்கின் வேலைவாய்ப்பு வெற்றிடங்கள் வடக்கின் இளைஞர் யுவதிகளுக்கே வழங்கப்பட வேண்டும் – டக்ளஸ் எம்.பி. வலியுறுத்து!

Friday, February 8th, 2019
வடக்கு மாகாணத்தின் அரச நிறுவனங்களுக்கான ஊழியர்கள் மற்றும் சிற்றூழியர்களுக்கான வெற்றிடங்களை நிரப்புகின்றபோது, அந்த மாகாணம் சாராத வேறு மாகாணங்களின் ஆட்களைக் கொண்டே பெரும்பாலும்... [ மேலும் படிக்க ]

மேய்ச்சல் தரையை பாராமரிக்க நடவடிக்கை வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் தோவனந்தா கோரிக்கை!

Friday, February 8th, 2019
தற்போது நாட்டில் கால்நடைகள் வளர்ப்பு தொடர்பில் எதிர்நோக்கப்படுகின்ற மிக முக்கியப் பிரச்சினையானது மேய்ச்சல் தரைகளின்மையாகும். மேய்ச்சல் தரைகள் உரிய முறையில் இல்லாத காரணத்தினால்... [ மேலும் படிக்க ]

வடக்கிற்கான போக்குவரத்தில் போதிய பஸ் வண்டிகள் இணைக்கப்பட வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை!

Friday, February 8th, 2019
இலங்கைப் போக்குவரத்து சபை பற்றி குறிப்பிடுகின்றபோது, சாரதிகள் மற்றும் நடத்துநர்கள் மிகையாக இருப்பதாகவும், சில சாலைகளில் பற்றாக்குறை நிலவுவதாகவும் குறிப்பிடப்படுகின்றது. வடக்கு... [ மேலும் படிக்க ]

வர்த்தகர்களிடம் விவசாயிகள் சிக்கிக் கொள்வதற்கு நெல் கொள்வனவிலுள்ள முறைகேடுகளே காரணம் – டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Friday, February 8th, 2019
நெல் சந்தைப்படுத்தல் சபையானது உரிய காலபோகங்களில் நெல் கொள்வனவிற்கு ஏதுவான ஏற்பாடுகளை மேற்கொள்ளாததன் காரணமாக விவசாய மக்கள் பாரிய பிரச்சினைகளுக்கு உட்படுவதுடன், தங்களது உற்பத்திகளை... [ மேலும் படிக்க ]

தேசிய தொழிற்பயிற்சி நிலையங்களில் தமிழ் மொழி போதனாசிரியர் வெற்றிடங்களை விரைவாக நிரப்புங்கள் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. கோரிக்கை!

Friday, February 8th, 2019
அரச நிறுவனங்களின் ஊடான வெளிப்பாடுகளின் பயன்கள் எமது மக்களுக்கு உரிய முறையில் எடுத்துச் செல்லப்படுகின்றதா? என்ற கேள்வியானது,இத்தயை நிறுவனங்கள் பலவற்றின் செயற்பாட்டு முடக்கங்களோடு... [ மேலும் படிக்க ]

அமைச்சு பொறுப்புக்களை சிறப்பாக செயற்படுத்தியவர்கள் நாங்கள் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Friday, February 8th, 2019
அரச நிறுவனங்களின் செயற்பாட்டு முன்னேற்றமின்மையின் காரணங்கள் மற்றும் தடைகள், வினைத்திறன், குறை, நிறைகள் போன்ற விடயங்கள் அநேகமாகப் பேசப்படுகின்ற போதிலும், அந்தந்த அரச நிறுவனங்களின்... [ மேலும் படிக்க ]