Monthly Archives: February 2019

25 ஆவது சட்டத்தரணிகள் சங்க தேர்தல் இன்று!

Wednesday, February 20th, 2019
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் 25 ஆவது தேர்தல் இன்று(20) நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 2019 - 2020 ஆண்டு காலப்பகுதிக்கான சங்கத்தின் தலைவர், செயலாளர் உள்ளிட்ட புதிய உறுப்பினர்களைத்... [ மேலும் படிக்க ]

மரங்கள் வெட்டும் இயந்திரங்களை பதிவு செய்யும் நடவடிக்கை ஆரம்பம்!

Wednesday, February 20th, 2019
மரங்கள் வெட்டும் இயந்திரங்களை பதிவு செய்யும் நடவடிக்கை இன்று(20) முதல் ஆரம்பிக்கவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. அரச, தனியார் நிறுவனங்கள் மற்றும் தனியார் பாவனைக்கு... [ மேலும் படிக்க ]

கற்கோவளம் பாடசாலை அதிபர் வெற்றிடத்திற்கான விண்ணப்பங்கள் கோரல்!

Wednesday, February 20th, 2019
வடமராட்சி வலயத்தில் வெற்றிடம் ஏற்பட்டுள்ள யா.கற்கோவளம் மெ.மி.த.க பாடசாலையின் (வகை-11) அதிபர் பதவி வெற்றிடத்திற்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. கீழ்வரும் தகைமையுடைய அதிபர்கள் குறித்த... [ மேலும் படிக்க ]

உள்ளூராட்சி உறுப்பினர்களுக்கான சமாதான நீதிவான் பதவி பதவிநிலைக் காலத்திற்குரியது!

Wednesday, February 20th, 2019
உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் சமாதான நீதிவானாக பொறுப்பேற்ற போதிலும் ஏனைய சமாதான நீதிவான்களுக்கு வழங்கப்படுவது போல அதற்குரிய இலக்கம் வழங்கப்படாது என நீதி அமைச்சால்... [ மேலும் படிக்க ]

டெங்கு பெருகும் காணிகள் அரசுடமையாக்கப்படும் – சுகாதாரத் திணைக்களத்தினர்!

Wednesday, February 20th, 2019
டெங்கு நுளம்பு பெருகக்கூடிய நிலையில் காணப்பட்ட இரு காணிகள் அரசுடமையாக்கப்படும் என்ற சிவப்பு அறிவித்தலை சாவகச்சேரி சுகாதாரத் திணைக்களத்தினர் காணிகளில்... [ மேலும் படிக்க ]

கடமை நேரம் போதையில் இருந்தால் உடனடியாகப் பதவி நீக்கப்படுவர்!

Wednesday, February 20th, 2019
இ.போ.ச  ஊழியர்கள் மதுபோதையில் காணப்பட்டால் அவர்கள் உடனடியாக பதவி நீக்கம் செய்யப்படுவார்கள். இ.போ.ச வேலைத்தளம் கோவிலைப் போன்றது. கடமையில் இருக்கும் ஊழியர்கள் மிக ஒழுக்கமாக இருக்க... [ மேலும் படிக்க ]

வவுனியாவில் அதிகளவு ஆசிரிய வெற்றிடங்கள்!

Wednesday, February 20th, 2019
வவுனியா மாவட்டத்தில் தற்போதும் 300 இற்கும் மேற்பட்ட ஆசிரிய வெற்றிடங்கள் காணப்படுகின்றபோதும் தேசிய பாடசாலைகளில் மட்டும் மிகவும் அதிக ஆசிரியர்கள் தேவைக்கும் அதிகமாக கொட்டிக்... [ மேலும் படிக்க ]

இனி பலாலியிலிருந்து ஐரோப்பாவுக்கு பயணிக்கலாம்!

Wednesday, February 20th, 2019
ஏ320, ஏ321 வானூர்திகள் தரையிறங்கக் கூடிய வகையில் பலாலி வானூர்தி நிலையத்தின் ஓடுபாதை 3 ஆயிரத்து 500 மீற்றராக விரிவாக்கப்படும். இதன்மூலம் இந்தியா, ஆஸ்திரேலியா, சீனா, ஜப்பான், மத்திய கிழக்கு... [ மேலும் படிக்க ]

இன்று தொடக்கம் ஒரு வழிப்பாதையாகும் வேம்படி வீதி!

Wednesday, February 20th, 2019
மாணவர்களின் போக்குவரத்து வசதி கருதி யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லூரிக்கு முன்பாகச் செல்லும் பலாலி வீதி குறிப்பிட்ட நேரத்துக்கு ஒரு வழிப்பாதையாக... [ மேலும் படிக்க ]

யாழ். போதனாவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் மீது தாக்குதல்!

Tuesday, February 19th, 2019
யாழ். போதனா வைத்தியசாலையில் பாதுகாப்பு கடமையில் இருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் மதுபோதையில் வந்த இனந்தெரியாத நபர்களால் தாக்குதலுக்குள்ளாகிய நிலையில் யாழ். போதனா... [ மேலும் படிக்க ]