25 ஆவது சட்டத்தரணிகள் சங்க தேர்தல் இன்று!
Wednesday, February 20th, 2019இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் 25 ஆவது தேர்தல் இன்று(20) நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
2019 – 2020 ஆண்டு காலப்பகுதிக்கான சங்கத்தின் தலைவர், செயலாளர் உள்ளிட்ட புதிய உறுப்பினர்களைத் தெரிவுசெய்வதற்கான தேர்தலே இவ்வாறு நடைபெறவுள்ளது.
நாடளாவிய ரீதியில் இதற்கான வாக்கெடுப்பு 84 நிலையங்களில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை இடம்பெறவுள்ளது.
Related posts:
வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழா நாளை ஆரம்பம்!
க.பொ.த சாதாரண தரப் பரீட்சை மாணவர்களுக்கான பூர்த்தி செய்யப்பட்ட பாடத்திட்டங்கள் தொடர்பிலான அறிக்கையை ...
சமையல் எரிவாயு விலை அதிகரிக்கப்படவில்லை – அரசாங்கம் அறிவிப்பு!
|
|