வர்த்தக நிலையம் ஒன்றில் பாரிய தீப்பரவல்!
Monday, August 6th, 2018
கொழும்பு – கோட்டை மெலிபன் வீதிப் பகுதியிலுள்ள பைகள் விற்பனை நிலையம் ஒன்றில் இன்று அதிகாலை தீப்பரவல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதிக்கு 3 தீயணைப்பு வாகனங்கள் சென்று தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததாக பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.
எனினும் இந்த தீப்பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
Related posts:
எந்தவொரு தட்டுப்பாடும் நாட்டில் கிடையாது - பிரதமர்!
இலங்கையில் மேலும் ஒருவர் கொரோனா தொற்றுக்கு இலக்கானார்!
தேசிய பூங்காக்களில் கடுமையான விதிமுறைகளை நடைமுறைப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்பு!
|
|
|


