வர்த்தக நிலையம் ஒன்றில் பாரிய தீப்பரவல்!
Monday, August 6th, 2018கொழும்பு – கோட்டை மெலிபன் வீதிப் பகுதியிலுள்ள பைகள் விற்பனை நிலையம் ஒன்றில் இன்று அதிகாலை தீப்பரவல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதிக்கு 3 தீயணைப்பு வாகனங்கள் சென்று தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததாக பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.
எனினும் இந்த தீப்பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
Related posts:
யாழ்ப்பாணத்து மக்கள் முட்டாள்கள் அல்லர்: ஆர்னோல்டுக்கு சுட்டிக்காட்டுகிறார் ஈ.பி.டி.பியின் மாநகர உறு...
நாட்டின் தேசிய பாதுகாப்பை உயர்ந்தபட்ச அளவில் உறுதிப்படுத்த நடவடிக்கை - கைத்தொழில் துறை அமைச்சர் வீரவ...
இன்றைய போராட்டத்துக்கு நீதிமன்றம் தடை உத்தரவு!
|
|