Monthly Archives: January 2019

பொலிஸ் மா அதிபரின் உத்தரவு: 40 ஆயிரம் பேர் கைது !

Friday, January 4th, 2019
பொலிஸ் மா அதிபரின் உத்தரவின் பேரில் கடந்த வருடத்தினுள் நாடு பூராகவும் மேற்கொள்ளப்பட்ட 14 விசேட செயற்பாடுகளில் 40 ஆயிரத்து 290 பேர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர் என செய்திகள்... [ மேலும் படிக்க ]

இலங்கையில் புதிய இரண்டு வகை நுளம்பு இனங்கள் கண்டுபிடிப்பு !

Friday, January 4th, 2019
ஹிக்கடுவை - கல்துவ பிரதேசத்தில் இரண்டு வகை புதிய நுளம்பு இனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஹிக்கடுவை சதுப்பு நில பகுதிகளில் சுமார் ஒரு வருட காலமாக... [ மேலும் படிக்க ]

சீன ஜனாதிபதியின் மிரட்டல்:  தைவானில் போர் பதற்றம்!

Friday, January 4th, 2019
சீன ஜனாதிபதியின் மிரட்டலான அறிவிப்பால் தைவானில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. “தைவான் எங்கள் நாட்டின் ஒரு அங்கம். அதை சீனாவுடன் இணைப்பதுதான்... [ மேலும் படிக்க ]

பலாலி விமான நிலைய அபிவிருத்தி குறித்து எவ்வித அனுமதியும் கிடைக்கவில்லை – இந்திய விமான நிலையங்களின் அதிகாரசபை!

Friday, January 4th, 2019
பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்கான எவ்வித அதிகார அனுமதியும் இன்னும் தமக்கு கிடைக்கவில்லை என இந்திய விமான நிலையங்களின் அதிகாரசபை தெரிவித்துள்ளதாக செய்திகள்... [ மேலும் படிக்க ]

வாழ்வாதாரத்தை பாதுகாக்காது வாய்ச்சவாடல் விடுவதால் பயனில்லை – கோரக்கன்கட்டு மக்கள் மத்தியில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Friday, January 4th, 2019
சிவில்பாதுகாப்பு திணைக்களத்தில் தமிழ் இளைஞர்கள் பணிபுரிவது அவர்களது வாழ்வாதாரத்தை பாதுகாப்பதற்கு உதவும். அதை உணர்ச்சிப் பேச்சுக்கள் பேசி எமது இளைஞர் யுவதிகளை வறுமையான... [ மேலும் படிக்க ]

குசால் பெரேராவின் போராட்டம் வீணானது:  45 ஓட்டங்களால் இலங்கை அணி தோல்வி!

Friday, January 4th, 2019
நியூசிலாந்துக்கு எதிராக  முதல் ஒருநாள் போட்டியில், இலங்கை அணி 45 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இலங்கை-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின்... [ மேலும் படிக்க ]

தேசிய உற்பத்தித் திறன் அபிவிருத்தியில் கிளிநொச்சி முதலாம் இடம்!

Friday, January 4th, 2019
2018 ஆம் ஆண்டில் தேசிய உற்பத்தித் திறன் அபிவிருத்தியில் கிளிநொச்சி மாவட்டம் முதலாம் இடம் பெற்றுள்ளதாகப் பொது நிர்வாக இடர் முகாமைத்துவ அமைச்சு அறிவித்துள்ளது. பொது நிர்வாக இடர்... [ மேலும் படிக்க ]

ஊடக சுதந்திர சுட்டியில் இலங்கை முன்னேற்றம்!

Friday, January 4th, 2019
உலக பத்திரிகைச் சுதந்திர நிறுவனம் (வேள்ட் ப்ரெஸ் ப்ரீடம்) வெளியிட்டுள்ள அறிக்கைக்கு அமைய 2017 ஆம் ஆண்டில் 141 ஆவது இடத்தில் இருந்த இலங்கை 2018 ஆம் ஆண்டில் 131 ஆவது இடத்திற்கு... [ மேலும் படிக்க ]

யாழ். போதனா மருத்துவமனையில் நகை திருடிய குற்றச்சாட்டு – ஒரு வழக்கில் பிணை: மற்றொரு வழக்கில் மறியல்

Thursday, January 3rd, 2019
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் நோயாளியிடம் தங்க நகையைத் திருடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பெண், நல்லூர் ஆலயத்  திருவிழாக் காலங்களில் சங்கிலி அறுத்தவர் என்பது தொடர்பில்... [ மேலும் படிக்க ]

யாழில் வீதிகளில் கழிவுகளை வீசிய 29 பேர் சிக்கினர்!

Thursday, January 3rd, 2019
யாழ் மாநகரப் பிரதேசத்தில் கண்டகண்ட இடங்களில் கழிவுப் பொருள்களைக் கொட்டிய குற்றச்சாட்டில் டிசெம்பர் மாதத்தில் 29 பேர் வரை பிடிக்கப்பட்டுள்ளனர். யாழ் மாநகர எல்லைக்குள் பிடிக்கப்பட்ட 29... [ மேலும் படிக்க ]