பொலிஸ் மா அதிபரின் உத்தரவு: 40 ஆயிரம் பேர் கைது !
Friday, January 4th, 2019பொலிஸ் மா அதிபரின் உத்தரவின் பேரில் கடந்த வருடத்தினுள் நாடு பூராகவும் மேற்கொள்ளப்பட்ட 14 விசேட செயற்பாடுகளில் 40 ஆயிரத்து 290 பேர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர் என செய்திகள் வெளியாகியுள்ளன.
இதன்போது , 12 ஆயிரத்து 984 பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் , ஏழாயிரத்து 94 பேர் குடிபோதையில் வாகனம் செலுத்திய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டதாக காவற்துறை ஊடக பேச்சாளர் , பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்தார்.
Related posts:
தாதியர்களின் கோரிக்கைகளைப் புறந்தள்ளப் போவதில்லை -ஜனாதிபதி!
பெண் ஒருவரின் கடனட்டை குறியீட்டு இலக்கத்தை பயன்படுத்தி மோசடி - நீதிமன்று அதிரடி உத்தரவு!
நெடுஞ்சாலை விபத்துகளின் எண்ணிக்கை அதிகரிப்பு - தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு துறைசார் தரப்பினருக...
|
|