Monthly Archives: August 2018

செல்வச் சந்நிதியானுக்கு நாளை கொடி!

Friday, August 10th, 2018
வரலாற்றுச் சிறப்புமிக்க தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய வருடாந்தப் பெருந்திருவிழா நாளை மறுதினம் சனிக்கிழமை பிற்பகல் 4.30 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிறது. 16 நாள்கள் இடம்பெறும்... [ மேலும் படிக்க ]

தேசிய கால்பந்தாட்ட பெண்கள் அணியில் யாழ் வீராங்கனைகள் ஆறு பேருக்கு இடம்!

Friday, August 10th, 2018
பூட்டான் தலைநகர் திம்புவில் இடம்பெறவுள்ள தெற்காசிய கால்பந்தாட்ட சம்மேளனத்தின் 15 வயதுக்குட்பட்டோருக்கான கால்பந்தாட்டத் தொடரில் பங்கேற்கவிருக்கும் இலங்கை கால்பந்தாட்டக் குழாமில்... [ மேலும் படிக்க ]

நாட்டின் ஆடை ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு!

Friday, August 10th, 2018
இலங்கைக்கு மீண்டும் ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை கிடைத்ததைத் தொடர்ந்து தைக்கப்பட்ட ஆடைகளின் ஏற்றுமதி வருமானம் பெருமளவு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த வருடத்தின்... [ மேலும் படிக்க ]

48 வகை மருந்து வகைகளின் விலை குறைக்கப்பட்டுள்ளதால் நோயாளர்களுக்கு 4.4 பில்லியன் ரூபா நிவாரணம்!

Friday, August 10th, 2018
48 வகை மருந்து வகைகளின் விலை குறைக்கப்பட்டுள்ளமையினால் 4.4 பில்லியன் ரூபா பெறுமதியான நிவாரணம் நோயாளர்களுக்குக் கிடைத்துள்ளதாக அமைசச்சரவை இணை பேச்சாளர் கயந்த கருணாதிலக்க... [ மேலும் படிக்க ]

ஏ9 வீதியில் வாகனங்களை நிறுத்துவதனை தடை – வடக்கு மாகாணசபை!

Thursday, August 9th, 2018
வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் வரையான ஏ9 வீதியில் இடம்பெறும் வாகன விபத்துக்களை கட்டுப்படுத்துவதற்கான படிமுறையாக வீதிகளில் வாகனங்களை நிறுத்துவதனை தடை செய்ய வலியுறுத்திய பிரேரணை... [ மேலும் படிக்க ]

புனர்வாழ்வழிக்கப்பட்டவர்களும் புலிகளானகவே கருதப்படுகின்றனரா? ஏன் இந்த பாரபட்டசாம் – டக்ளஸ் எம்.பி. நாடாளுமன்றில் கேள்வி!

Thursday, August 9th, 2018
‘புலிகள் மீண்டும் வர வேண்டும்’ என்று வடக்கிலும், ‘புலிகள் மீண்டும் வரப் போகிறார்கள்’ என தெற்கிலும் ஆளுக்காள் வாக்கு வங்கிகளை மாத்திரமே இலக்காகக் கொண்டு, மக்களை ஏமாற்றி வருகின்ற இந்த... [ மேலும் படிக்க ]

அர்த்தமற்ற ஆணைக்குழுக்கள் அமைக்கப்படுவதால் மக்கள் பணமே விரயமாகின்றது – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி சுட்டிக்காட்டு!

Thursday, August 9th, 2018
சுயாதீன ஆணைக்குழுக்கள் பலவற்றின் கூற்றுக்களை அவை சார்ந்த நிறுவனங்கள் செவிசாய்க்காத ஒரு நிலை தொடர்வதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இப்படியொரு நிலைமை உண்மையானால், எதற்கு இத்தகைய... [ மேலும் படிக்க ]

சுயாதீன ஆணைக்குழுக்கள் அரசியல் வேலைத்திட்டமா? – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!

Thursday, August 9th, 2018
தேர்தல் காலத்தில் கொடுத்த வாக்குறுதிகளுக்காக நிறுவப்பட்டது என்பதைவிட, சுயாதீன ஆணைக்குழுக்களை இதோ அமைத்துவிட்டோம் எனக் கூறிக் கொண்டிருப்பதைவிட, இந்த சுயாதீன ஆணைக்குழுக்களால்... [ மேலும் படிக்க ]

விளக்கமறியலில் உள்ள மூவரும் உயர்தரப் பரீட்சை எழுத அனுமதி!

Thursday, August 9th, 2018
வாள்வெட்டுக் குழுவுடன் தொடர்புடையவர்கள் என்றும் சம்பவத்துடன் தொடர்புபட்டவர்கள் என்றும் குற்றஞ்சாட்டி விளக்கமறியில் வைக்கப்பட்டிருந்த மூன்று பேர் ஜி.சி.ஈ உயர்தரப் பரீட்சைக்குத்... [ மேலும் படிக்க ]

கிண்ணம் வென்றது கொக்குவில் இந்து!

Thursday, August 9th, 2018
இலங்கை கூடைப்பந்தாட்டச் சம்மேளனம் நடத்திய 18 வயதுப்பிரிவு இருபால் அணிகளுக்கும் இடையிலான அணிக்கு மூன்று வீராங்கனைகள் பங்குபற்றும் கூடைப்பந்தாட்டத் தொடரில் பெண்கள் பிரிவில்... [ மேலும் படிக்க ]