Monthly Archives: March 2018

வடக்கு மாகாணத்தில் ஆங்கில ஆசிரியர்களுக்கு சிறப்புப் பயிற்சி வழங்கல்!

Tuesday, March 13th, 2018
வடக்கு மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் ஆங்கிலம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான ஆங்கில சிறப்புப் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளதாக மாகாணக் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இது பற்றி மேலும்... [ மேலும் படிக்க ]

மாவிலைத் தத்தி நோயால் மாமரங்களுக்கு பாதிப்பு!

Tuesday, March 13th, 2018
மாமரங்களில் ஏற்பட்டுள்ள மாவிலைத் தத்தி நோயால் பூக்கள் கருகி பாதிக்கப்பட்டு வருகின்றன. தற்போதைய கடுமையான வறட்சி வெப்பம் பனி போன்றவற்றால் மாமரங்களில் பூத்த பூக்களில் மாவிலைத் தத்தி... [ மேலும் படிக்க ]

மின்சாரம் தடைப்படும்!

Tuesday, March 13th, 2018
உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக இன்று செவ்வாய்க்கிழமை காலை 8 மணியிலிருந்து மாலை 5 மணி வரை யாழ். பிரதேசத்தில்... [ மேலும் படிக்க ]

சாரதி அனுமதிப்பத்திர விண்ணப்பதாரர்களுக்கு அரசு முக்கிய அறிவிப்பு!

Tuesday, March 13th, 2018
சாரதி அனுமதிப்பத்திரத்துக்கான விண்ணப்பதாரர்களுக்கான எழுத்துமூல பரீட்சை எதிர்வரும் மே மாதம் முதல் கணினிமயப்படுத்தப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா... [ மேலும் படிக்க ]

சோளச் செய்கையில் ஆர்வம் காட்டாத குடாநாட்டு விவசாயிகள் !

Tuesday, March 13th, 2018
யாழ்ப்பாண மாவட்டத்தில் இம்முறை போகத்தின் போது அதிகமானவர்கள் சோளச் செய்கையில் ஆர்வம் காட்டவில்லை என்றும் சுமார் பத்து ஹெக்டெயர் நிலப்பரப்பினிலேயே செய்கையாளர்கள் இச் செய்கையில்... [ மேலும் படிக்க ]

10 இலட்சம் இலங்கையர்களது தொழில் வாய்ப்புக்கு ஆபத்து வரலாம் !

Tuesday, March 13th, 2018
முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத மோதல்கள் தொடர்ந்தும் அதிகரித்ததால் மத்திய கிழக்கில் முஸ்லிம் நாடுகளில் தொழில் புரியும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட இலங்கையர்கள் மிகப்பெரிய ஆபத்தை... [ மேலும் படிக்க ]

சமூக ஊடங்கள் மீதான தடைக்கு 71.4 வீத மக்கள் ஆதரவு !

Tuesday, March 13th, 2018
கண்டியில் இடம் பெற்ற குழப்பங்களை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக போஸ்புக் வைபர் மற்றும் வட்சப் ஆகிய சமூக ஊடகங்களை தற்காலிகமாக இலங்கை அரசாங்கம் தடை செய்திருந்தமை சரியானதா இல்லையா... [ மேலும் படிக்க ]

இலங்கை மக்கள் அனைவருக்கும் விரைவில் ஈ-சுகாதார அட்டைகள்!

Tuesday, March 13th, 2018
நாட்டு மக்கள் அனைவருக்கும் இலத்திரனியல் சுகாதார அட்டைகள் வழங்கப்பட்வுள்ளதாக சுகாதாரம்  போஷனை மற்றும் சுதேச மருத்துவம் அமைச்சர் வைத்திய கலாநிதி ராஜித சேனாரத்ன... [ மேலும் படிக்க ]

நெல் மரக்கறிகளின் விலைகளில் வீழ்ச்சி! 

Tuesday, March 13th, 2018
பெரும் போக விவசாய செய்கை மூலம் மரக்கறி மற்றும் நெல் அறுவடைகள் சந்தைக்கு வருவதால் எதிர்வரும் மாதங்களில் இவற்றின் விலை குறைவடைய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய... [ மேலும் படிக்க ]

சிறுநீரக நோயைக் கட்டுப்படுத்த புதிய வழிமுறை!

Tuesday, March 13th, 2018
சிறுநீரக நோயைக் கட்டுப்படுத்துவதற்கான புதிய திட்டமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வடமத்திய மாகாண ஆயுர்வேத ஆணையாளர் குமார அல்விஸ் தெரிவித்துள்ளார். இதற்கான மருந்து வகை... [ மேலும் படிக்க ]