மின்சாரம் தடைப்படும்!

Tuesday, March 13th, 2018

உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக இன்று செவ்வாய்க்கிழமை காலை 8 மணியிலிருந்து மாலை 5 மணி வரை

யாழ். பிரதேசத்தில் –

காங்கேசன்துறை மயிலிட்டி தையிட்டி வறுத்தலைவிளான் வீமன்காமம் பலாலி காங்கேசன்துறை கரிசன் 5வது பொறியியல் படைமுகாம் காங்கேசன்துறை வடக்கு கடற்படை முகாம் பலாலி இராணுவத் தலைமைக் காரியாலயம் மயிலிட்டி கரிசன் 5வது பொறியியல் படைமுகாம் பலாலி இலங்கை விமானப்படை முகாம் மயிலிட்டி கரிசன் 5வது பொறியியல் படைமுகாம் (புதியது) பலாலி விமானப்படை ஓய்வு கால விடுதி ஆகிய இடங்களிலும்

வவுனியா பிரதேசத்தில் –

மணிப்புரம் கிராமம் தவசிக்குளம் கிராமம் பம்பைமடு கிராமம் கற்பகபுரம் கிராமம் வரன் அரிசி ஆலை ஆகிய பிரதேசங்களிலும் மின் தடைப்படும்.

Related posts:


ஜுன் மாதத்திற்குள் கொரோனகா தொற்றின் தாக்கம் உச்சம்பெறும் - சுகாதார தரப்பு விடுத்துள்ள கடும் எச்சரிக...
தணிக்கைகள் மூலமாக அல்ல, மேற்பார்வை மூலமே கௌரவமான ஊடக கலாசாரத்தை உருவாக்க முடியும் - ஊடகத்துறை அமைச்ச...
ஜனவரி முதல் தொடர்ச்சியாக மின்சாரம் - வருடம் இருமுறை கட்டண திருத்தம் எனவும் மின்சக்தி மற்றும் எரிசக்த...