Monthly Archives: March 2018

பயணச்சீட்டை விநியோகிக்க இலத்திரனியல் இயந்திரம்!

Tuesday, March 13th, 2018
போக்குவரத்துச் சேவையை மேம்படுத்துவதற்காக உத்தேச துணைப் புதிய திட்டத்தை இந்த வருடத்தில் நடைமுறைப்படுத்துவதற்கு மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சு நடவடிக்கை... [ மேலும் படிக்க ]

காத்மாண்டு விமான நிலையத்தில் பங்களாதேஷ் விமானம் விபத்து: 50 பேர் பலி!

Tuesday, March 13th, 2018
காத்மாண்டு விமான நிலையத்தில் பங்களாதேஷ் அரசுக்கு சொந்தமான விமானம் 71 பேருடன் விழுந்து தீபிடித்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 50 ஆக அதிகரித்துள்ளதாக... [ மேலும் படிக்க ]

5473 ஆசிரியர்களுக்கு இடமாற்றம்!

Tuesday, March 13th, 2018
10 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே பாடசாலைகளில் தரம் 6 க்கும் 11க்கும் இடைப்பட்ட வகுப்புக்களில் கற்பித்த 5473 ஆசிரியர்களுக்கு இம்மாதம் இறுதிப்பகுதியில் இடமாற்றம் வழங்கப்படவுள்ளதாக... [ மேலும் படிக்க ]

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுப்பு!

Tuesday, March 13th, 2018
பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் முன்னெடுத்து வரும் போராட்டம் 14 ஆவது நாளாக முன்னெடுத்து வருவதாக பல்கலைக்கழக தொழிற்சங்க ஒன்றிணைந்த குழுவின் தலைவர் எட்வட் மல்வத்தகே... [ மேலும் படிக்க ]

70-80Km வேகத்தில் கரையோரப் பகுதிகளுக்கு காற்று வீசும்!

Tuesday, March 13th, 2018
ஹம்பாந்தோட்டை முதல் மன்னார் வரையிலான காலி, கொழும்பு பகுதிகளில் மணிக்கு 70-80Km வேகத்தில் காற்று வீசும் எனவும் எச்சரித்து அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்தல்... [ மேலும் படிக்க ]

ஏற்றுமதி நடவடிக்கைகள் அதிகரிப்பதற்கான வாய்ப்பு!

Tuesday, March 13th, 2018
இந்த வருடத்தில் ஏற்றுமதி நடவடிக்கைகள் அதிகரிக்கும் என எதிர்பார்ப்பதாக இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது. இம்முறை வர்த்தக விற்பனை பொருட்களின் ஏற்றுமதி 12 சத வீதத்தால்... [ மேலும் படிக்க ]

வேகப் புறாக்களின் பந்தயம்:  பல நூற்றாண்டு கால விளையாட்டு முதல் முறையாக வடக்கில்!

Tuesday, March 13th, 2018
உலகின் மிகப் பழமையான விளையாட்டுக்களில் ஒன்றான புறாக்கள் இடையிலான பந்தயம் யாழ்ப்பாணத்தில் ஆரம்பமாகியுள்ளது. பபுகயா (பந்தயப் புறாக்கள் கழகம் - யாழ்ப்பாணம் ரேஸிங் பீஜின்ஸ் கிளப்... [ மேலும் படிக்க ]

மாடுகளைக் கடத்தி இறைச்சியாக்குவதனை நிறுத்தக்கோரி பிரதேச மக்களால் ஆர்ப்பாட்டம்!

Tuesday, March 13th, 2018
புங்குடுதீவுப் பகுதிகளில் மாடுகளைக் கடத்தி இறைச்சியாக்குவதனை நிறுத்தக்கோரி பிரதேச மக்களால் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. தீவகத்தின் பல பகுதிகளில் இனந்தெரியாதவர்களால்... [ மேலும் படிக்க ]

மாகாண விவசாயப் போதனாசிரியர் வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை!

Tuesday, March 13th, 2018
வடக்கு மாகாணத்தில் விவசாயத் திணைக்களங்களில் நிலவும் விவசாயப் போதனா ஆசிரியர் வெற்றிடங்களுக்கு துறைசார்ந்த பட்டதாரிகளையும் இணைத்துக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக... [ மேலும் படிக்க ]

தாதியர்களின் வெற்றிடங்களை நிரப்ப முடியாத நிலை!

Tuesday, March 13th, 2018
வடக்கு மாகாணத்தில் வெளிமாவட்டத் தாதியர்கள் நியமிக்கப்பட்டு இடமாற்றம் பெற்றுச் செல்வதால் தாதியர்களின் வெற்றிடங்களை நிரப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]