Monthly Archives: March 2018

150 வீடமைப்பு மாதிரி கிராமங்கள் வடமாகாணத்தில் ஸ்தாபிப்பு!

Tuesday, March 13th, 2018
2018 ஆம் ஆண்டு வடமாகாணத்தில் வீடுகளற்ற குடும்பங்களுக்காக 150 வீடமைப்பு மாதிரி கிராமங்கள் ஸ்தாபிக்கப்படும் என்று தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர்எல்.எஸ்.பலன்சூரிய... [ மேலும் படிக்க ]

நட்டஈடு வழங்கும் சுவிஸ்சர்லாந்து!

Tuesday, March 13th, 2018
அரசியல் அந்தஸ்த்து விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட இலங்கைத் தமிழர் ஒருவருக்கு சுவிட்சர்லாந்து அரசாங்கம் நட்டஈட்டை வழங்கியுள்ளதாக சுவிட்சர்லாந்தின் ஊடகம் ஒன்று தகவல்... [ மேலும் படிக்க ]

அரிசி விலையில் திடீர் வீழ்ச்சி!

Tuesday, March 13th, 2018
பெப்ரவரி மாதத்தில் அரிசியின் விலை குறிப்பிட்டளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது. கடந்த டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடும் போது சம்பா மற்றும் ... [ மேலும் படிக்க ]

ரஷ்யாவின் அதிசக்தி வாய்ந்த ஏவுகணைப் பரிசோதனை!

Tuesday, March 13th, 2018
கின்சால் என பெயரிடப்பட்டுள்ள அதிசக்தி வாய்ந்த நீண்டதூர ஏவுகணையொன்று ரஷ்யாவில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டுள்ளது. இந்த ஏவுகணை எம்.ஐ.ஜி - 31 போர் விமானத்தை பயன்படுத்தி... [ மேலும் படிக்க ]

பாகிஸ்தானுக்கு  செல்கிறது மேற்கிந்திய தீவுகள் அணி!

Tuesday, March 13th, 2018
பாகிஸ்தானுக்கு மேற்கிந்திய தீவுகள் அணி சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் தலைவர் நஜீம் செதியை மேற்கோள் காட்டி செய்தி... [ மேலும் படிக்க ]

சிரியாவில் மீண்டும் இரசாயன தாக்குல்!

Tuesday, March 13th, 2018
சிரிய துருப்பினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே, பாரிய தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், சிரியாவின் கிழக்கு குவோட்டா நகரத்தில் கடந்த 21 நாட்களாக... [ மேலும் படிக்க ]

வடக்கில் ஏற்பட்டுள்ள அழிவு தொடர்பில் அறிவிப்பு!

Tuesday, March 13th, 2018
வறட்சி காரணமாக வடக்கில் 103,000 ஏக்கர் வயல்கள் அழிவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன் இதனால் வடக்கு மாகாண விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டுமென வடக்கின் பிரதேச... [ மேலும் படிக்க ]

முச்சக்கர வண்டிகளது பயணக் கட்டணம் அதிகரிப்பு!

Monday, March 12th, 2018
முச்சக்கர வண்டிகளுக்கான உதிரிப் பாகங்களின் விலை அதிகரித்துள்ள நிலையில் பொதுமக்களுக்கான பயணக் கட்டணத்தை அதிகரிக்கத் தீர்மானித்துள்ளதாக இலங்கை சுயதொழில் முச்சக்கரவண்டி... [ மேலும் படிக்க ]

பருத்தித்துறையைச் சேர்ந்த  ஒருவர் மாயம் -தகவல் தரும்படி பொலிஸார் கோரிக்கை!

Monday, March 12th, 2018
பருத்தித்துறை குடத்தனை கிழக்கைச் சேர்ந்த 29 வயதான செல்வராசா அருந்தவச்செல்வன் என்ற நபர் கடந்த 9 ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவரது மனைவியான... [ மேலும் படிக்க ]

தொடருந்து விபத்துக்களை குறைப்பதற்கான தெளிவூட்டல்!

Monday, March 12th, 2018
தொடருந்து விபத்துக்களை குறைப்பதற்காக தொடருந்து கடவைகளுக்கு அருகில் உள்ள மக்களுக்கு தெளிவூட்டல் மற்றும் பாதாகைகளை பொருத்தும் நடவடிக்கை இன்றுஆரம்பிக்கப்படவுள்ளது. இதன் ஆரம்ப... [ மேலும் படிக்க ]