அரிசி விலையில் திடீர் வீழ்ச்சி!

Tuesday, March 13th, 2018

பெப்ரவரி மாதத்தில் அரிசியின் விலை குறிப்பிட்டளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.

கடந்த டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடும் போது சம்பா மற்றும்  சிவப்பரிசியின் விலை நூற்றுக்கு 20 வீதத்தில் வீழ்ச்சியடைந்துள்ளதாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது

Related posts:


ஏதேனும் விசேட கடமைக்காக அலுவலகத்தை திறப்பது அவசியமானால், தேர்தல் ஆணையாளரின் முன் அனுமதி பெறப்பட வேண்...
தானிய வகைகளைக் கொள்வனவு செய்பவர்கள் மிகவும் அவதானத்துடன் செயற்படவேண்டுமென - பொது சுகாதார பரிசோதகர்கள...
இலங்கையின் கடன் மறுசீரமைப்பு செயல்முறை தொடர்பில் வொஷிங்டனில் விசேட கலந்துரையாடல் - நிதி இராஜாங்க அமை...