Monthly Archives: March 2018

மலைப்பகுதியில் விமானம் மோதி கோர விபத்து!

Monday, March 12th, 2018
ஐக்கிய அரபு எமிரேட்சில் இருந்து துருக்கி நோக்கி பயணித்த விமானம் ஈரான் மலைப்பகுதியில் மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் பலியாகியுள்ளனர். இவ்வாறு விபத்துக்குள்ளாகியது துருக்கி... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கான புதிய இந்திய துணைத்தூதுவர் சங்கர் பாலசந்திரன் பதவிளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்!

Monday, March 12th, 2018
புதிதாக நியமிக்கப்பட்ட இலங்கைக்கான இந்திய துணைத்தூதுவர் சங்கர் பாலசந்திரன் இன்று  (12) தனது பதவிகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார். கடந்த வெள்ளிக்கிழமை யாழிற்கு வருகை தந்த... [ மேலும் படிக்க ]

தீவிரமும் அதிதீவிரமும் எமது மக்களை அவலங்களுக்குள் தள்ளிவிடும் – டக்ளஸ் தேவானந்தா!

Monday, March 12th, 2018
நடந்துமுடிந்த உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் எமது கட்சிக்கு கூடுதல் உறுப்பினர்கள் கிடைக்கப் பெற்றிருப்பதையும் வாக்குவங்கி அதிகரித்திருப்பதையும் கருத்திற்கொண்டு அதனை... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் காற்றுடன் கூடிய மழை!

Monday, March 12th, 2018
கடும் வறட்சியின் பின்னர் யாழ்ப்பாணத்தின் பல பாகங்களிலும் இன்று பரவலபக பெருமழை மழை பெய்துவருகின்றமையால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இன்று காலை முதல் யாழ் மாவட்டத்தின் அநேக... [ மேலும் படிக்க ]

பந்துவீச்சில் தாமதம்: தினேஸ் சந்திமால் நீக்கம் !

Monday, March 12th, 2018
இலங்கை 20க்கு 20 கிரிக்கட் அணியின் தலைவர் தினேஸ் சந்திமாலுக்கு அடுத்து வரும் இரு போட்டிகளில் விளையாட தடைவிதிக்கப்பட்டுள்ளது. பங்களாதேஷ் அணியுடன் இடம்பெற்ற சுதந்திர கிண்ண கிரிக்கட்... [ மேலும் படிக்க ]

80 இலட்சம் ரூபா பணம் கொள்ளை: நான்கு அதிகாரிகள் கைது!

Monday, March 12th, 2018
யாழ்ப்பாணத்திலுள்ள அரச வங்கி ஒன்றுக்காக கொண்டு சென்ற பணம் காணாமல் போனமை தொடர்பில் தனியார் நிறுவனம் ஒன்றில் சேவை செய்யும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வங்கிக்கு கொண்டு சென்ற 11,074,000... [ மேலும் படிக்க ]

சமூக வலைத்தளங்கள் தொடர்பில்    விசேட பேச்சுவார்த்தை!

Monday, March 12th, 2018
பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மீதான தடை தொடர்பில் விசேட பேச்சுவார்த்தை ஒன்று நடைபெறவுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்றை ஆதாரம் காட்டி செய்தி வெளியாகியுள்ளது. கண்டியில் இடம்பெற்ற... [ மேலும் படிக்க ]

கண்டி வன்முறை: ஐக்கிய அரபு ராஜ்ஜியம் பயண எச்சரிக்கை!

Monday, March 12th, 2018
இலங்கைக்கு சுற்றுலா செல்லும் தமது நாட்டு பிரஜைகளுக்கு ஐக்கிய அரபு ராஜ்ஜியம் பயண எச்சரிக்கை விடுத்துள்ளது. கண்டி நகரத்தை அடிப்படையாக கொண்டு முன்னெடுக்கப்பட்ட வன்முறை மோதல் காரணமாக... [ மேலும் படிக்க ]

வன்முறையில் ஈடுபட்ட 230 பேர் கைது!

Monday, March 12th, 2018
கடந்த சில தினங்களாக இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பில், மொத்தமாக 230 பேர் கைதாகியுள்ளனர் என பொலிஸ்  ஊடகப்பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்தள்ளார். இத்துடன் அவர்களில் 161 பேர் கண்டி... [ மேலும் படிக்க ]

இலங்கைப் பயணத்தை பிற்போட்ட ஜேர்மன் ஜனாதிபதி?

Monday, March 12th, 2018
இலங்கையில் இடம்பெற்ற வன்முறைகள் காரணமாக, ஜேர்மனியின் ஜனாதிபதி ஃபராங் வால்ட்டர் ஸ்டெயின்மீயர் (Frank-Walter Steinmeier) தமது இலங்கைக்கான விஜயத்தை பிற்போட்டுள்ளார். பேர்லின் அரசாங்கத் தகவல்களை... [ மேலும் படிக்க ]