ஜப்பானிய பிரதமரது அழைப்பின் பேரில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று(12) ஜப்பானுக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.
ஐந்து நாட்கள் தங்கி இருக்கவுள்ள ஜனாதிபதி, இந்த காலப்பகுதியில்... [ மேலும் படிக்க ]
சீன ஜனாதிபதி ஒருவர் பதவி வகிக்கும் தவணை காலத்தை நீடிக்கும் வகையிலும் தற்போதைய ஜனாதிபதி ஷி ஜின்பின் தனது வாழ்நாள் முழுவதும் பதவியில் இருக்கும் வகையிலும் அரசியலமைப்புச் சட்டத்தில்... [ மேலும் படிக்க ]
இம்மாதம் 20ம் திகதி புதிய உள்ளுராட்சி மன்ற நிறுவனங்கள் உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகு என்று மாகாண சபைகள் உள்ளுராட்சி அமைச்சு அறிவித்துள்ளது.
உள்ளுராட்சி மன்ற தலைமை ஆணையாளர் இதற்குத்... [ மேலும் படிக்க ]
சேனக பிபிலே மருந்தகக் கொள்கையை நடைமுறைப்படுத்தி நாட்டிற்குத் தேவையான மருந்து வகைகளில் 85 வீதத்தை நாட்டில் தயாரிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென்று அமைச்சர் ராஜித சேனாரத்ன... [ மேலும் படிக்க ]
பாடசாலை மாணவர்களுக்காக அறிமுகம் செய்த சுரக்ஷா காப்புறுதித் திட்டத்தின் கீழ் காப்புறுதி அனுகூலங்களை வழங்குவதற்காக இதுவரை இரண்டு கோடி 70 இலட்சம் ரூபாவை கல்வி அமைச்சு விடுவித்துள்ளதாக... [ மேலும் படிக்க ]
நாட்டின் அமைதி நிலையைச் சீர்குலைக்கும் நோக்குடன் அடிப்படைவாதிகளுக்கு எதிராக சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என்று இராணுவத் தளபதி லெப்ரினன் ஜென்ரல் மகேஷ் சேனாநாயக்க... [ மேலும் படிக்க ]
நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இடம்பெற்ற 5வது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டியில், இங்கிலாந்து அணி 7 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றது.
க்ரைஸ்சேர்ச்சில் (Christchurch ) இடம்பெற்ற... [ மேலும் படிக்க ]
எந்தவொரு இடத்திலோ அல்லது எவ்வாறான சந்தர்ப்பத்திலோ சம்பவமொன்று ஏற்பட்டால் உடனடியாக அது தொடர்பில் விசாரித்து நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட அரசாங்க அதிபர்கள் ஊடாக அனைத்து... [ மேலும் படிக்க ]
நாட்டின் மீன் உற்பத்தியை எட்டு இலட்சம் மெற்றிக் தொன் வரை அதிகரிக்க மீன்பிடி மற்றும் நீரியியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சு திட்டமிட்டுள்ளது.
இந்த இலக்கை அடைய மீன்பிடியின் பின்னரான... [ மேலும் படிக்க ]
ஜப்பானின் கியுசூ தீவில் உள்ள ஷினிமோடகே எரிமலை வெடிக்கும் ஆபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் அந்த பிரதேசத்தைச் சேர்ந்த மக்கள் அவதானத்துடன் இருக்கும்படி அந்த நாட்டு அதிகாரிகள்... [ மேலும் படிக்க ]