மருந்து வகைகளில் 85 வீத தயாரிப்பு இலங்கையில் – அமைச்சர் ராஜித சேனாரத்ன!
Monday, March 12th, 2018சேனக பிபிலே மருந்தகக் கொள்கையை நடைமுறைப்படுத்தி நாட்டிற்குத் தேவையான மருந்து வகைகளில் 85 வீதத்தை நாட்டில் தயாரிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென்று அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
தற்போது அரசாங்க வைத்தியசாலைகளில் மருந்து வகைகளுக்கு தட்டுப்பாடு இல்லை. இதனால் நோயாளர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
வைத்தியர்கள் நோயாளிகளை பரிசீலனை செய்யும் போது ஆகக்குறைந்த ஒரு நோயாளிக்காக 10 நிமிடங்களை செலவிட்டு பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டுமென்றும் அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன சுட்டிக்காட்டினார்.
Related posts:
தொடர் மழை: நீர்மின் உற்பத்தி அதிகரிப்பு!
இலங்கை - குவைத்திற்கு இடையிலான விமான சேவைகள் இரத்து!
யாழ்ப்பாணத்தில் டெங்கு நோய் பரவும் சூழலை இல்லாதொழிக்க வேண்டும் - இல்லாது பிரதிப் பணிப்பாளர் சி.யமுன...
|
|